செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் ஒரு மணியளவில் அரசு பேருந்து சுங்கச்சாவடியில் வந்தபோது சுங்கச்சாவடியில், எந்திர கோளாறு காரணமாக விரைவுக்கட்டு அட்டை கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை. ஆனாலும், சுங்கச்சாவடியினர்...
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த நாற்பது அகவை பாஜக அரசியல்வாதி விஜய்ரகு வெட்டிகொலை. தொழில்போட்டியா, அரசியல் காரணமா, காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் நாற்பது அகவை விஜய் ரகு....
காவிரி கழிமுகப் பகுதியில், ஹைட்ரோ கார்பன் எனப்படும், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி திட்டங்களுக்கு, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து, காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்துள்ளனர் தமிழக உழவர்...
தமிழர் வாழ்க்கை நெறி ஐந்திணையியம் என்னும் பொருள் இலக்கணம். இவ்வாறன பொருள் இலக்கணத்தை உலகினர் முன்னெடுக்காத நிலையில் - அந்தந்த இன மக்களை நெறிப்படுத்த அந்தந்த இனத்தில் தோன்றிய சீர்திருத்தவாதிகள் அந்தந்த இன மக்களுக்கான வாழ்க்கை நெறியாக கிறித்துவம், முகமதியம், பௌத்தம்,...
குடியரசு நாள் விழாவில் தமிழகத்தின் காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது எங்களுடைய தெய்வம்- புறப்பொருள் காட்டும் நானிலத்தின் ஐந்திணை வாழ்க்கை முறை முன்னெடுத்த அடையாளம் என்று...
கொரோனா நுண்ணுயிரித் தாக்குதல் ஏற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் எட்டு படுக்கைகள் கொண்ட தனியறை தயார் நிலையில் இருப்பதாக நலங்குத்துறை (ஹெல்த்) அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில்...
சோ குடும்பத்திடம் இருந்து குருமூர்த்தி துக்ளக்கை அபகரித்து ஏன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சோ குடும்பத்திடம் இருந்து குருமூர்த்தி துக்ளக்கை அபகரித்து...
தொழில், பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் வடஇந்தியக் கூலி தொழிலாளர்கள், வடஇந்தியக் கட்டுமான தொழிலாளர்கள் குடும்ப அட்டைப் பொருட்களுக்காக முகவரியை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை...
குடமுழுக்கு பூசைகளை தமிழில் நடத்து எனக் கெஞ்சுவது கேவலம் என்று கவிஞர் தாமரை சாடியுள்ளார். நீட் தேர்வு வேண்டாம் என்று நமக்கு நினைவூட்ட, மூன்று மாதங்களுக்கு முன்பே ஐ.நாவில் முழங்கியுள்ளார் ஒரு தமிழ்மாணவி! இவையிரண்டும் தமிழகம் முன்னெடுக்க வேண்டிய முதன்மைத்...