இன்றைக்கு இரஜினி, அன்றைக்கு சோ பின்வாங்கியதை அறியாதவராக, அன்று சோ தன் துக்ளக் இதழில் வெளியிட்ட இராமர் சீதை அவமதிப்புச் செய்தியை தூக்கிப்பிடித்து பெரியாரைச் சீண்டியது- ஒட்டு மொத்த தமிழகத்தையும் இரஜினிக்கு எதிராகப்; பேச...
மனு தர்மத்தின் வழியில் குலக் கல்வியைக் கொண்டுவரும் முயற்சியும் பயிற்சி மையங்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பாதிக்க முயற்சியும்தான் நீட் தேர்வு என்று தெரிவித்தார் கி.வீரமணி.
09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பயணம்...
அன்றைக்கு, மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி தொடர்பான வழக்கு விசாரணையின் போது அணியமான துக்ளக் ஆசிரியர் சோ, இராமர் உருவ பொம்மையை பெரியார் செருப்பால் அடித்தார் என்பதை நேரில் பார்க்கவில்லை. சங்பரிவார் அமைப்புகள் கூறியதை துக்ளக்கில் வெளியிட்டோம். தன்னிடம் அந்த நிகழ்வு...
தமிழக மாணவர்களுக்கு பனிரெண்டு ஆண்டுகள் தமிழகக் கல்வி, தொழில் நுட்பம் சார்ந்து கல்வி அளித்துவிட்டு, திடீரென்று அவர்களை பாஜக விரும்பும் கார்ப்பரேட் தொழில்நுட்பத்திற்கு பழக்குவது சாத்தியமில்லாதது என்பதை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு புரிந்து கொண்டுவிட்டது. இந்நிலையில்...
மெரினாவில் கடத்தப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மீட்கப்பட அந்தக் குழந்தையின் தாய்மொழியான ஹிந்தி பயன்பட்டுள்ளது.
08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மெரினாவில் கடத்தப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல...
துக்ளக் சிற்றிதழின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்- பெரியார் அவர்கள் அன்றைக்கு இராமனையும் சீதாவையும் அவமதித்ததாக பேசியிருக்கிறார். பெரியார் இயக்கங்கள், இராமனையும் சீதாவையும் பெரியார் அவமதிக்கவில்லை என்று போராட்டங்களை முன்னெடுத்து தங்களுக்கு...
பாஜக நடுவண்ஒன்றிய அரசை மகிழ்வூட்டும் வகைக்காக, அண்மையில் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் கல்வி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக ஹிந்தி கற்பிக்கும் வகுப்புகளை தொங்கிவைத்தார்; முறியடிக்கப்பட்டது. தற்போது பெரிய...
அவனியாபுரம் சல்லிக்கட்டு! அவனியாபுரம் பகுதியில் மாபெரும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. அவனியாபுரம் சல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட அறங்கூற்றுவர் மாணிக்கம் கண்காணிப்பில் நடந்து வருகிறது.700 காளைகள்,...
43வது சென்னை புத்தகத் திருவிழாவில்- அரசை விமர்சிக்கும் வகையில் புத்தகம் விற்கக்கூடாது என்ற தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி...