இன்றிலிருந்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் இரண்டு கிழமைகள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சனி, ஞாயிறு இரு நாட்களில் மட்டும் 854.93 கோடி ரூபாய்க்கு மதுபானம் தமிழகத்தில் விற்பனையாகியுள்ளது.
27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா...
தொடக்க காலத் திமுக, வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைக்கான கட்சி என்று உலகளவில் கொண்டாடப் பட்டதுண்டு. காரணம் மக்கள் நலத் திட்டங்களைத் தேடித் தேடி கண்டுபிடித்து சாதனை நிகழ்த்திய இந்தியாவின் ஒரே கட்சி திமுக. பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப்பயணம் குறித்து பெண்கள்...
மதுரையைச் சேர்ந்த பெண் சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா கொரோனா சிகிச்;சையில் போது உயிர்வளிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, சித்த மருத்துவத்தில், ஓகஇருக்கையில் பயன்பாட்டில் உள்ள ‘நடுகல்’ முத்திரை உதவும் என்று தனது ஆய்வு மூலம்...
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் முதலில் ஐந்து முதன்மையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
25,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா அலை பரவும் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், அரிசி குடும்ப அட்டை...
தமிழகத்தில் நாளை மறுநாள் திங்கட் கிழமை முதல் இரண்டு கிழமைகளுக்கு முழு ஊரடங்கு தவிர்க்க முடியாத காரணங்களால் நடைமுறைப் படுத்தப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் நாளை மறுநாள் திங்கட் கிழமை முதல்...
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர்களுடன் இன்று வெள்ளிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசுக்காக, பதவியேற்றுக் கொண்ட விழா எளிமையான முறையில் நடைபெற்றது.
24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்...
திமுக அமைச்சரவையில் 8 பேர்கள் முன்னாள் அதிமுகவினராக உள்ளனர். நேற்று வரை எதிர் அல்லது மாற்று களத்தில் இருந்தவர்களுக்கு இப்படி சிறப்பு அங்கீகாரம் தருவதான இந்தப் போக்கு, என்னமாதிரியான கருத்தியல்? கொஞ்சம் அலசுவோம்.
24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முதல் கையெழுத்து, கலைஞர் பிறந்தநாளில், அரிசி அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை ரூ4000 வழங்கும் திட்டத்திற்கு அமையும் என்று தெரியவருகிறது.
23,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின்...
எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்றும், கட்சியில் பன்னீருக்கு இதுவரையிலான மதிப்பு மரியாதையெல்லாம் பாஜகவின் நிர்பந்தம் காரணம் பற்றியே, தற்போது அதிமுக ஆட்சியில் இல்லாத நிலையில், பன்னீருக்கெல்லாம் இனி அதிமுகவில்...