அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னம், கட்சி பெயருக்கு சசிகலா, பன்னீர் ஆகிய இரு அணியினரும் உரிமை கோரியதால் சின்னம், கட்சி பெயரை தேர்தல் ஆணையம் முடக்கி...
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு இறுதி விசாரணை நடத்த உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு அணியினரும்...
தமிழகத்தின் தாவூத் இப்ராஹிம் என்று கூறப்படும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரௌடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் குடிஅரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவிடம் ராமேசுவரம் அருகே பேய்கரும்பு பகுதியில் உள்ளது.
மணிமண்டபத்தில்...
தினகரன் தரப்பு வாதத்தை மதியம் உணவு இடைவேலைக்கு பிறகும் தொடர்ந்தார். பின்னர் வழக்கை அறங்கூற்றுவர் அக்டோபர் 9 க்கு ஒத்திவைத்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்து எதிராக செயல்பட்டதாக கொறடா பரிந்துரை பேரில் தினகரன் ஆதரவு சட்;;;டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சட்டப்பேரவை தலைவர் தகுதி நீக்கம் செய்தார், இதை...
லதா ரஜினிகாந்த் சமீபகாலமாக குழந்தைக்களுக்கு நடக்கும் சமூக குற்றங்களான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு ஸ்ரீதயா அறக்கட்டளை மூலம் குரல்...
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர்அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்களின் பணிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இதில் சென்னை உயர்அறங்கூற்று மன்றம் மற்றும் உயர்அறங்கூற்று மன்ற மதுரை கிளையின்...