இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றபோது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மனிதர்கள் மட்டும் தான் அன்புணர்வு உள்ளவர்களா? அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் வகையில் சாலையில் சுற்றிய நாய்குட்டியை ஒரு குரங்கு அரவணைத்து...
இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசு துறைகளில், துணைஆட்சியர் உட்பட, 85காலி இடங்களை நிரப்ப, குழு-1 தேர்வு, நேற்று தொடங்கியது. இதில், 4,000 பேர் பங்கேற்றனர்.
இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சீபுரம், மேற்கு ராஜ வீதியில் குமரகோட்டம் முருகன் கோவில் உள்ளது. கந்த புராணம் அரங்கேறிய இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்வர்.
இன்று அதிகாலை முதலே பக்தர்கள்...
இன்று 23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,
நடுவண் அரசு கீழடி அகழ்வாராய்ச்சியைக் கைவிடும் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல. கீழடி அகழ்வாராய்ச்சி...
இன்று 23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசியல் கட்சியினர் கீழடியில் ஆய்வைத் தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையிலும்-
கீழடியில் 3ம் கட்ட ஆய்வு பணிகள் நிறைவடைந்ததாகவும், பொருட்கள் எதுவும் கிடைக்காததால் குழியை மூட...
இன்று 23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெங்குக் காய்ச்சலிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி? குழந்தைகள் நலம் மற்றும் குழந்தைகள் இதய நல மருத்துவர், கார்த்திக் சூர்யா சொல்கிறார்.
குழந்தைகள், விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தில் உடலைக் காத்துக்கொள்வதில்...
இன்று 22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திண்டுக்கல் பழனி கோவிலில் உள்ள கோவில் யானைக்கு ரூ.10 லட்சம் செலவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
பழனியில் பல ஆண்டுகளாக கத்தூரி என்ற யானை கோவில் யானையாக இருக்கிறது. 48 அகவையுள்ள கத்தூரி யானை, கோவில் விழாக்களிலும்...
சிறைவிடுப்பில் வெளியே வந்துள்ள சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீட்டிற்கு வந்தடைந்தார்.