May 1, 2014

இந்த 4கட்சிகளுக்கு ஓட்டு போடாதீங்க! தமிழக மக்களுக்கு விஜய்காந்த் வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தேமுதிகவின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கட்சியின் தலைவராக உள்ளார்....

May 1, 2014

தசரா விடுமுறைக்கு பின்னர் சிறைவிடுப்பில் வருகிறார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா நடுவண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

May 1, 2014

நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மணிமண்டபம் திறப்பு

  • சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று மறைந்த முதல்வர் செயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி சென்னை, அடையாறில் 2120 சதுர அடியிலான அரசு நிலத்தை ஒதுக்கி, அதில் ரூ.2.80 கோடி செலவில் மணி...
May 1, 2014

டீ குடித்துக்கொண்டிருந்தபோது மீண்டும் கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி

ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை  கவுன்சிலின் 36-வது அமர்வில் பேசிய வைகோவிடம் சிங்களர்கள் தாக்க முயற்சி செய்தனர். இதனால் இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் எதிரே தமிழ் புலிகள்...

May 1, 2014

உடல்நலக் குறைவோடுதான் செயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்: பேஷன்ட் கேர் அறிக்கை

செயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் தலையாய அறிக்கையான பேஷன்ட்கேர் அறிக்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.

May 1, 2014

தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்

கர்நாடக மாநிலத்தில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழையால் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு...

May 1, 2014

பள்ளிகளில் யோகா வகுப்பு கட்டாயம் என்பதை திரும்பப்பெற வேண்டும்: தி.வேல்முருகன்

தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் யோகா வகுப்பு கட்டாயம் என்பதை திரும்பப்பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

May 1, 2014

5000 ஆண்டுகள் பழமையான, புதிய கற்கால கற்கோடரி ராமநாதபுரம் அருகே கண்டெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் கண்மாயின் அருகே முனீஸ்வரர் கோவில் உள்ளது. இப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம்...

May 1, 2014

மூன்று கோணங்களில் தமிழகத்தை பரபரப்பாக்கிய வதந்திகள்

  • 10 நிமிடத்திற்கு ஒருமுறை தலையாய செய்திகள் வெளியாகின்றன. இன்று பிற்பகலில் வெளியான தலையாய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. சிறப்பு காவல்படையினர் முகாமிற்கு திரும்புவதற்காக காவல்துறை...