சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தேமுதிகவின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கட்சியின் தலைவராக உள்ளார்....
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா நடுவண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வில் பேசிய வைகோவிடம் சிங்களர்கள் தாக்க முயற்சி செய்தனர். இதனால் இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் எதிரே தமிழ் புலிகள்...
செயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் தலையாய அறிக்கையான பேஷன்ட்கேர் அறிக்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.
கர்நாடக மாநிலத்தில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழையால் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு...
தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் யோகா வகுப்பு கட்டாயம் என்பதை திரும்பப்பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் கண்மாயின் அருகே முனீஸ்வரர் கோவில் உள்ளது. இப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம்...