09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டில் சேர்க்கை பெற, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்...
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மிக அதிக அளவில் மிடுக்குப்பேசி பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிடுக்குப்பேசி பயன்படுத்துவேரின்;;;...
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்து நடந்தது. தொழிற்சாலைகள் பலவற்றால் பூமி மாசுபடுவது அப்போது அதிகரித்தது. இதைக் கண்டு மனம் வெந்து, இரண்டு கோடி இயற்கை ஆர்வலர்கள்...
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் பா.ஜ.க வை அழிக்க யாரும் தேவையில்லை, தமிழிசை, ராஜா, சேகர் ஆகிய மூவர் போதும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்,
உச்சஅறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகும்...
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண் இதழியலாளர்கள் குறித்து நடிகரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் மிகவும் தரக் குறைவாக வெளியிட்ட பகிர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்...
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மை காலமாக எஸ்.வி.சேகரும், எச்.இராஜாவும் தமிழகத்தில் தமிழ் பண்பாட்டிற்கு இழிவு தேடும் வகையாக அருவருப்பான பதிவுகளையும், கருத்துகளையும் வெளிப் படுத்தி அடிக்கிற கொட்டத்திற்கு எல்லையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. குடிகாரர்கள் போலவோ,...
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டியில் உள்ளது ஆசிரமம் காலனி. இங்கு சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள கண்மாய் அருகே புது டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கான கட்டிட வேலை நடந்து வருகிறது. டாஸ்மாக் பணி தொடங்குவதற்கு முன்பே...
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமுதா தனது சிகிச்சையகத்தில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே வந்து, அமுதாவை மிரட்டி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர் கழுத்திலிருந்த 10 சவரன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனால் அமுதா திருடன், திருடன் என கத்தி...
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச். இராஜாவால் மானோ ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கனிமொழி புகார் கொடுத்தால் காவல்துறை உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் குற்றவியல், வழக்கு, அவதூறு வழக்குகளையும் போட முடியும் என்றும் ஜெயக்குமார் கனிமொழிக்கு ஆலோசனை...