May 1, 2014

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே! உங்கள் பிள்ளைகள் அரசு பள்ளியிலா படிக்கின்றனர்?

09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டில் சேர்க்கை பெற, http://www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில்...

May 1, 2014

கைப்புண்ணுக்கு கண்ணாடியா! மிடுக்குப்பேசி அதிகம் பயன்படுத்துவது ஆபத்து: அமெரிக்க விஞ்ஞானிகள்

09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மிக அதிக அளவில் மிடுக்குப்பேசி பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிடுக்குப்பேசி பயன்படுத்துவேரின்;;;...

May 1, 2014

இன்று புவிநாள்! மீத்தேன், நியுட்ரினோ, அணுஉலை, ஸ்டெர்லைட், வறண்டகாவிரி; நமக்கு ஏதுபுவிநாள்? மோடி ஆட்சியில்

09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்து நடந்தது. தொழிற்சாலைகள் பலவற்றால் பூமி மாசுபடுவது அப்போது அதிகரித்தது. இதைக் கண்டு மனம் வெந்து, இரண்டு கோடி இயற்கை ஆர்வலர்கள்...

May 1, 2014

பாஜகவை அழிக்க தமிழிசை, ராஜா, சேகர் ஆகிய மூவர் போதும்: தினகரன்

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் பா.ஜ.க வை அழிக்க யாரும் தேவையில்லை,  தமிழிசை, ராஜா, சேகர் ஆகிய மூவர் போதும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்,

உச்சஅறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகும்...

May 1, 2014

எஸ்.வி.சேகர் மீது திருநெல்வேலி அறங்கூற்றுமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண் இதழியலாளர்கள் குறித்து நடிகரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் மிகவும் தரக் குறைவாக வெளியிட்ட பகிர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்...

May 1, 2014

சிகிச்சை திராவிடத்தின் திட்டமிட்ட கண்ணி வெடிகளா! இந்த எச்.இராஜா, எஸ்.வி.சேகர் செயல்பாடுகள்

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மை காலமாக எஸ்.வி.சேகரும், எச்.இராஜாவும் தமிழகத்தில் தமிழ் பண்பாட்டிற்கு இழிவு தேடும் வகையாக அருவருப்பான பதிவுகளையும், கருத்துகளையும் வெளிப் படுத்தி அடிக்கிற கொட்டத்திற்கு எல்லையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. குடிகாரர்கள் போலவோ,...

May 1, 2014

வத்தலக்குண்டு அருகே பரபரப்பு! டாஸ்மாக்கை எதிர்த்து பெண்கள் நடத்தும் பல கட்ட போராட்டங்கள்

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டியில் உள்ளது ஆசிரமம் காலனி. இங்கு சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள கண்மாய் அருகே புது டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கான கட்டிட வேலை நடந்து வருகிறது. டாஸ்மாக் பணி தொடங்குவதற்கு முன்பே...

May 1, 2014

குவிகிறது பாராட்டு, ஆணையர் வெகுமதி! 17 அகவை சூர்யா துணிச்சலாக திருடனை விரட்டி பிடித்தார்.

06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமுதா தனது சிகிச்சையகத்தில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே வந்து, அமுதாவை மிரட்டி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர் கழுத்திலிருந்த 10 சவரன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனால் அமுதா திருடன், திருடன் என கத்தி...

May 1, 2014

கனிமொழிக்கு ஜெயக்குமார் ஆலோசனை! எச்.ராஜா மீது குற்றவியல், அல்லது உரிமையியல் வழக்கு தொடர

06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச். இராஜாவால் மானோ ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கனிமொழி புகார் கொடுத்தால் காவல்துறை உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் குற்றவியல், வழக்கு, அவதூறு வழக்குகளையும் போட முடியும் என்றும் ஜெயக்குமார் கனிமொழிக்கு ஆலோசனை...