23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் அறங்கூற்றுவர்கள் ரமேஷ்...
23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவருக்கு மெரினாவில் இடம் என்பதை தமிழக மக்கள் நூறு விழுக்காடும் ஆதரிக்கிறார்கள் என்பது உண்மை.
திமுக தலைவருக்கு மெரினாவில் இடம் என்பது சிக்கலாக்கப் பட்டிருப்பதற்கு திமுகவின் வழக்குகளைத்தான் தமிழக முதல்வர் எடப்பாடி...
22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலைக்குறைவால் இன்று காலமான நிலையில், நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறையை அரசு அறிவித்துள்ளது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்கள்...
22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தி.மு.க தலைவர் கலைஞர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில்,
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை மு.க.ஸ்டாலின் அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்து விட்டு மீண்டும் காவேரி...
22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'குடும்ப அடையாள அட்டை' சொல்லுவதற்கே ஓர் இனிமையான தலைப்பு!
'இந்திய உணவுக் கழகம்' ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்ட இந்திய அரசு நிறுவனம்.
இதன் கடமைகள்:
உழவர்களின்...
22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காரைக்குடி அருகே வேதியியல் தொழிற்சாலை கொதிகலன் திடீரென்று வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி அருகே கோவிலூரில் தனியார் வேதியியல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையிலிருந்து நச்சுத்தன்மை வாய்ந்த வாயு காற்றில் பரவுவதால்...
22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆண்டிபட்டியில் செய்தியாளர் களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்ச் செல்வன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தலின் மூலம் மக்கள் ஆதரவு...
22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கைத்தறி தொழில், வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் சுமார் 1.90 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் உள்ளதுடன், அந்தத் தொழில் 3.19 லட்சம்...
21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவர் கலைஞர் முகருணாநிதி அவர்கள் கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழகிரி, ஸ்டாலின்,...