May 1, 2014

தலையை சுத்தி மூக்கை தொட்டு கடைசியிலே ஆதார் கட்டாயம்னு...! நடிகை கஸ்தூரி

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதார் குறித்த வழக்கு தீபக் மிஸ்ரா தலைமையிலான அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த அறங்கூற்றுவர்கள், தனியார் நிறுவனங்கள் ஆதார் கட்டாயம் என நிர்பந்தப்படுத்த கூடாது என்றனர்.

ஆதார் கொண்டு...

May 1, 2014

கபிலன் வைரமுத்துவுக்கு விருது! ஏந்திரு அஞ்சலி ஏந்திரு, மதுக் கலாச்சாரத்திற்கு எதிரான பாடலுக்காக

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக, ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு...

May 1, 2014

எழுவர் விடுதலை! ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தார் அற்புதம்மாள்

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு முடிவு எடுக்கலாம் என உச்சஅறங்கூற்றுமன்றம் கூறியிருந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தீர்மானமும் நிறைவேற்றி, அதை...

May 1, 2014

மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது! உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை உறுதியான தீர்ப்பு

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரைக் கிளை தீர்ப்பு என்றாலே பழந்தமிழ் மன்னர்கள் தீர்ப்பு போல ஒரு உறுதி தன்மை இருக்கும் என்பதை பல தீர்ப்புகளை ஒப்பிட்டு மக்கள் பாராட்டி வந்திருக்கிறார்கள்.

தற்போது, மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் மீண்டும்...

May 1, 2014

அரசருக்கு முற்றுகை! எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழா அழைப்பிதழில் முக.ஸ்டாலின், தினகரன், கனிமொழி பெயர்கள்

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா ஓராண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் நிறைவு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று நந்தனம் ஒய்எம்சிஏவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் அச்சடிக்கபட்டு உள்ளது 

இந்த...

May 1, 2014

ஒரு லட்சம் பனங்கன்றுகள் நடும் திட்டம்! நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று நிறைவேற்றம்

08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் பனங்கன்றுகள் நடும் திட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையை அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் பனங்கன்றுகள்; நடும் திட்டத்தை தொடங்கி...

May 1, 2014

இன்றைக்கு அதிகம் தலைப்பாகி வரும் செய்திகள் 1.பாலியல் வன்முறை 2.செல்பேசி திருட்டு.

08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்றைக்கு அதிகம் தலைப்பாகி வரும் செய்திகள் 1.பாலியல் வன்முறை 2.செல்பேசி திருட்டு. 

திருமணமும், குடும்பமும் மட்டுமே பாலியல் வன்முறைக்கான தீர்வு என்று தமிழர்களால் முதன் முதலாக முன்னெடுக்கப் பட்டு உலகம் ஏற்றுக் கொண்ட...

May 1, 2014

தமிழகத்தில், பாஜகவின் மாநிலத் தலைவர் பொறுப்பை குறி வைக்கும் எஸ்.வி.சேகர்

08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் பாஜகவில் பொறுப்பு கிடைத்த உடன் தாங்கள் பாஜக தலைமைக்கு சிறந்த அடிமைகளாக இருப்பதாகக் காட்ட தமிழ் மக்களுக்கு எதிரான பகைவன் தளங்களில் ஈடுபடுவார்கள். தமிழிசை, எச்.ராஜா, பொன்.இராமச்சந்திரன், போன்றோர் இதற்கான எடுத்துக்...

May 1, 2014

மலேசிய மருது எப்போதிருந்தே இருக்கிறது. மலேசிய மணல் தற்போதுதான் வருகிறது. காலதாமதமான முடிவு

08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்மிடம் மிகத்தட்டுப் பாடான பொருளை இறக்குமதி செய்வதில் பிழையேதும் இல்லை. நம்மிடம் இல்லாத மணலுக்காக ஆற்றைக் குடைந்து குடைந்து எடுத்து, தற்போது மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த உழவுக்குத் துணையான, கரிகால் சோழன்...