ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்
ஜி.எஸ்.டி மசோதா குறித்த விவாதத்துக்கு வருமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்...
மோடி மக்களவையில்,
அரசியலமைப்பு சட்டம் தொடர்பான சிறப்பு அமர்வு விவாதத்தை முடித்து வைத்துப் பேசுகையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைவிட கருத்தொற்றுமையே முக்கியமானது. ஜனநாயகத்தில் நாம் அதனை மறந்துவிட முடியாது. தொடர்ந்து கூட்டாக...
நாகபுரியில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 78.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.தென் ஆப்பிரிக்க தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும், மோர்கல் 3...
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஷசாங் மனோகர்,...
அந்நிய முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பல சீர்த்திருத்தங்கள் செய்யப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அடுத்த வருடம் அமல்படுத்தப்படும் என்றும் சிங்கப்பூரில் நடந்த இந்திய சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி படக் கூறினார்.
தென்மேற்கு வங்க கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது. தற்போது தெற்கு அந்தமான் கடலில் புதிதாக கடந்த 2 நாட்களாக மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை...
இந்தியா இந்துக்களுக்கே என அரசியல் சாசனத்திற்கு விரோதமான கருத்துக்களைத் தெரிவித்த தங்கள் மாநில ஆளுநர் பி.பி. ஆச்சார்யாவை நீக்கிவிட்டு புதிய ஆளுநரை நியமிக்குமாறு அசாம் முதல்வர் தருண்கோகாய் வலியுறுத்தியுள்ளார்.
அசாம் மாநில ஆளுநர்...
அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் நகரில் விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
துப்பாக்கி சூட்டிற்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் சம்பந்தம்...
ராமர் பாலத்தைச் சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது. மத உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில நடுவண் அரசு உறுதி அளித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி, மன்னார்...