ஐரோப்பியர்கள் ஒட்டு மொத்த உலகத்தையும் ஆண்டு விட்டு, தற்போது அவரவர்கள் நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆரியர்கள் நீண்ட நெடுங்காலமாக இந்தியாவைத் தொடர்ந்து ஆண்டு கொண்டு வருகின்றார்கள். இன்றைய கதிரவ மறைப்பில் இவர்களின் தாக்கம் முன்னெடுப்பது...
நின்று கொல்லும் பணமதிப்பிழப்பு குறித்து, அன்றே தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாதிருந்த 92 அகவை மூதாட்டியை, இன்று கவ்வியது சோகம். பாஜக அரசின் நின்று கொல்லும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரிசையில்
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பணமதிப்பிழப்பு தெரியாமல்...
டிக்-டாக் காணொளியில் கத்தியைக் காட்டி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஐந்து நபர்கள் தாம்பரத்தில் பிடிபட்டனர், கைது செய்து அவர்கள் நோக்கம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்...
மேற்குவங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு முறைகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்;கு...
மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்தில் குறைந்தது 41 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்ற கட்சி ஆட்சியை பிடிக்க முடியும். அந்த வகையில் காலை 11 மணி அளவில் 41 தொகுதிகளுக்கும் மேலாக காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள்...
இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் இன்;று திமுக முன்னெடுக்கும் பேரணி தொடங்கியது. காவல்துறை மறுத்த நிலையில், திமுக பேரணிக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அனுமதி...
காவல்துறை மறுத்த நிலையில், திமுக பேரணிக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் இன்;று திமுக பேரணி...
குடியுரிமை சட்டத் திருத்தத்தில்- திருத்தத்தைத் தனது கீச்சுப் பக்கத்தில், பட்டியல்முறை மூலம் விளக்க முயன்று குழப்பியுள்ளார் எச்.இராஜா. அதை பாஜகவினரே- மக்குப்பயலை கட்சியில் வைத்துக் கொண்டு மானங்கெட வேண்டியுள்ளதே என்று...
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, செல்லாத பணத்திற்கு மாற்றாக ஒரு ரூ2000 தாளைப் பெற, வரிசையில் காத்திருந்து மரணம் அடைந்தோர் வரலாறும் உண்டு. ஆனால் தற்போது வெளிவந்திருக்கிறது ஒரு வேடிக்கையான கதை: பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்களைப்...