கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த...
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை ஒரு மணி நேரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் துடைத்தெறிந்துவிடுவோம் என ஹரியானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் இராம்குஜ்ஜார் அடாவடிப் பேச்சு கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக வியப்பில் ஆழ்த்தும் வகையில், அதிவேகஒலியியல் ஏவுகணை சோதனையை முன்னெடுத்துள்ளது இரஷ்யா. இந்தப் புதிய ஆயுதத்தை எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது என்று புதின் அறைகூவல் விடுத்து உள்ளார்.
12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலக...
இலங்கையின் 72-ஆவது விடுதலை நாள் விழாவில், நாட்டுப்பண்ணின் தமிழ் வடிவம் இசைக்கப்படாது என்று கோத்தபாய இராஜபக்சே அரசு அறிவித்திருக்கிறது. இது இலங்கையில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும்...
உலகில் மிக அதிக ஆற்றலைப் பெறுவதற்கு தற்போதைய நிலையில் அணு-பிளப்பே பயன்பட்டு வருகிறது. ஆனால் நமக்கு ஈடுஇணையில்லாத ஆற்றல் வழங்கி வரும் ஞாயிறு, அணு-சேர்க்கை என்ற தொழில் நுட்பத்தில் நமக்கு அந்த ஆற்றலை வழங்கி வருகிறது. அந்த வகையான செயற்கை ஞாயிறை வடிவமைக்கும் முயற்சியில்...
உள்ளாட்சி தேர்தல்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எதிர்காலத்தில் அதிகாரம் செலுத்துமோ! ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று...
இந்திய அரசு வெளியிட்டுள்ள, நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகத்திற்கு முதலிடம். தொன் மக்கள், தொன் மொழிக்குச் சொந்தக்காரர்கள், தொல்பொருட்கள் அதிகம் கிடைக்கும் மாநிலம் என்றெல்லாம் தமிழகத்தை முன்னெடுத்தல்தானே தமிழகத்திற்கு உண்மையான...
அறிந்தும் அறியாமலும், தமிழகத்தின் தெருவெங்கும் ஹிந்திப்பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த அவலத்தை, வேரும் வேரடி மண்ணுமாக களைந்த, தமிழ்பட இசைக்கான வரலாற்றுத் தலைவன் இளையராசா அவர்கள். அவருக்கு கேரளஅரசு விருது அறிவித்துள்ளது.
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது. பா.ஜனதா தோல்வியை தழுவியது. காரணத்தை அலசும் சிவசேனா.
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜகவின் ஜார்கண்ட்...