ஒன்றிய அரசின் பணச்செயலியான ‘பணத்திற்கான இந்திய இடைமுகம் செயலி’ (BHIM) பணப்பரிமாற்றத்தில் கடைசி இடத்தில் உள்ளதான நிலையில், தனியார் நிறுவனச் செயலியான போன்பே முதலிடத்தில் உள்ளதாம்.
06,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் எண்ணிமக்...
எதிர்கால இந்தியத் துடுப்பாட்ட அணி பாதுகாப்பான கைகளில் பத்திரமாக கைமாற்றப்பட்டு உள்ளது என்பதாக, இந்திய துடுப்பாட்ட கொண்டாடிகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது இந்த ஆஸ்திரேலிய வெற்றி.
06,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஆசியாவை சேர்ந்த வேறு எந்த நாடும்,...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவம் சிறப்பானதாக- பெரும்பாலனவர்களால் கருதப்படுகிறது. காரணம், மூன்று பருவங்களில் பிக்பாசில் தலைப்பை வென்றவர்களுக்கே பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு பெருமை சேர்த்து வந்த நிலையில், இந்த முறை தலைப்பு பெற்ற ஆரியால் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்னவென்று அறிவதற்கானது இந்தக் கட்டுரை.
05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்துப் போட்டியாளர்களுக்கு, விஜய் தொலைகாட்சி நிறுவனம் வழங்கும்...
இணையத்தில் தீயாகிறது. டாஸ்மாக் முன்பாக அரசு பேருந்தை நிறுத்தச் சொல்லி கலாட்டா செய்த போதை ஆள் காணொளி.
03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: திருமுடிவாக்கத்தில் டாஸ்மாக் முன்பாக அரசு பேருந்தை நிறுத்தச் சொல்லி கலாட்டா செய்த போதை ஆள் ஒருவர், பெரிய கல் ஒன்றை எடுத்து...
தமிழகத்தில் இன்று 166 இடங்களில் நலங்குத்துறை பணியாளர்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இதில் 160 இடங்களில் கோவிசீல்டு மருந்துகளும், 6 இடங்களில் கோவாக்சினும் வழங்கப்படவுள்ளன.
03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்நச்சு...
இயற்கை வேளாண் இயல்அறிவர் நம்மாழ்வார், ஊர் ஊராகச் சென்று உழவர்களுக்கு சொன்ன செய்திதான் இந்தப்படம். முழுமையான தீர்வுக்கு, இந்தச் செய்திகளுக்கு ஆதரவான ஆட்சி ஒன்றியத்தில் வரவேண்டும். அதுவரை இந்தச் செய்திகளைத் திரையில் மட்டுமல்ல, நிறைய தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய...
அவனியாபுரம் சல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 520 காளைகளோடு களமாடிய திருநாவுக்கரவு மற்றும் விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: அவனியாபுரம் சல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 520 காளைகளில் தலா 26 காளைகளை அடக்கிய 2 பேர்...
பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன மேலாளராகப் பணியாற்றிய ரூபேஷ் குமார் சிங் பணி முடிந்து காரில் வீட்டுக்குத் திரும்புகையில் அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து...