May 1, 2014

தமிழகபாஜக! மம்தாவை தலைமைஅமைச்சராகப் பார்த்த பாஜக தலைவர் திலிப் கோஷ்; முதலில் தான் ஒரு வங்காளி என்கிற உணர்வு

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைஅமைச்சர் ஆக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என்று அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான...

May 1, 2014

ரூ.2 கோடி பரிசு எப்ப தருவீங்க? பாஜக மாநிலஅரசின் வாக்குறுதி மீதான, தங்கப்பதக்க வீராங்கனை நம்பிக்கையின்மை பதிவு

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: துப்பாக்கி சுடுதல் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை, மனு பகேர், ஹரியானா மாநில அமைச்சர் அறிவித்த, 2 கோடி ரூபாய் பரிசு உண்மையில் கிடைக்குமா? என, தனது கீச்சுப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஹரியானா...

May 1, 2014

சபரிமலையில் ஐயப்பனை வணங்கிய பெண்கள் எண்ணிக்கை படிப்படியாக கூடுகிறது! இதுவரை 10 பெண்கள் ஐயப்பனை வணங்கியுள்ளனர்

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து அகவை பெண்களும் சென்று வணங்கலாம்; என்று உச்சஅறங்கூற்றுமன்றம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு (பெண்ணடிமைத்தன மனப்பான்மை சார்ந்த) கோவில், பழமைவாதத்திற்கு எதிரானது என்று கூறி பாஜக சார்பு...

May 1, 2014

தொடரும் பிழைகள்! ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் மீண்டும் மீண்டும்

20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை, 25 ஆண்;டுகஷகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால், விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

தமிழக அமைச்சரவையில் 7 பேரை...

May 1, 2014

சபரிமலையில் மூன்றாவது பெண்ணும் அய்யப்பனை வணங்கி அசத்தல்! ஆனாலும் தொடர் வன்முறையில் ஹிந்துத்துவா அமைப்புகள்

20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வணங்கிட அனைத்து அகவைப் பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பாஜக சார்பு ஹிந்துத்துவா அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதனால் சபரிமலைக்கு...

May 1, 2014

குடிமகனின் குரல் நாடாளுமன்றத்தில் கூட ஒலிக்கும்! சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட இருக்கிறேன்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி

17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். 

பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள வீட்டில் வைத்து பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது, குறித்து...

May 1, 2014

மிகச் சரியான முடிவு! ஒரு பண்பாடு கெட்ட, தனியார் பள்ளியின் அங்கீகாரம் இரத்து

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திராவில் வீட்டுப்பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேரை 1 மணி நேரம் ஆடையின்றி நிற்க வைத்த தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் சைதன்ய பாரதி...

May 1, 2014

மாற்றுத் திறனாளியைத் தாக்கிய பாஜக தலைவர்! பாஜக ஆட்சியை சாடிப் பேசியதற்காக என்று கூறப்படுகிறது

11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர்  மோடி ஆட்சி குறித்து குற்றஞ்சாட்டி பேசியதற்காக மாற்றுத்திறனாளி ஒருவரை  உத்தரப் பிரதேச பாஜக தலைவர் முகமது மியா தடியால் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பால்...

May 1, 2014

அதிர்ச்சியில் இந்தியா! குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படையில் சாதிக்கு முதன்மைத்துவமா

11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படையில் சேர்வதற்கு குறிப்பிட்ட மூன்று சாதிகளைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களை தேர்வு செய்ய மறுக்கிறார்கள்- என்ற அதிர்ச்சிப் புகார் டெல்லி உயர் அறங்கூற்று மன்றத்தில் வழக்காக பதிகை...