22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைஅமைச்சர் ஆக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என்று அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: துப்பாக்கி சுடுதல் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை, மனு பகேர், ஹரியானா மாநில அமைச்சர் அறிவித்த, 2 கோடி ரூபாய் பரிசு உண்மையில் கிடைக்குமா? என, தனது கீச்சுப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹரியானா...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து அகவை பெண்களும் சென்று வணங்கலாம்; என்று உச்சஅறங்கூற்றுமன்றம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு (பெண்ணடிமைத்தன மனப்பான்மை சார்ந்த) கோவில், பழமைவாதத்திற்கு எதிரானது என்று கூறி பாஜக சார்பு...
20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை, 25 ஆண்;டுகஷகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால், விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 7 பேரை...
20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வணங்கிட அனைத்து அகவைப் பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பாஜக சார்பு ஹிந்துத்துவா அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதனால் சபரிமலைக்கு...
17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.
பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள வீட்டில் வைத்து பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது, குறித்து...
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திராவில் வீட்டுப்பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேரை 1 மணி நேரம் ஆடையின்றி நிற்க வைத்த தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் சைதன்ய பாரதி...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் மோடி ஆட்சி குறித்து குற்றஞ்சாட்டி பேசியதற்காக மாற்றுத்திறனாளி ஒருவரை உத்தரப் பிரதேச பாஜக தலைவர் முகமது மியா தடியால் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பால்...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படையில் சேர்வதற்கு குறிப்பிட்ட மூன்று சாதிகளைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களை தேர்வு செய்ய மறுக்கிறார்கள்- என்ற அதிர்ச்சிப் புகார் டெல்லி உயர் அறங்கூற்று மன்றத்தில் வழக்காக பதிகை...