May 1, 2014

சாம்சங்கின் எம்வரிசை மிடுக்குப்பேசிகள் எம் என்றால் மலிவா! ஆம் சியோமியைச் சமாளிக்கவாம் இந்த எம்வரிசை மிடுக்குப்பேசிகள்

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய செல்பேசி சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கும் வகையில் புதிய மிடுக்குப்பேசிகளை சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியாவில் சீன செல்பேசி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு போட்டி அதிகரித்துள்ளது. குறிப்பாக சியோமி...

May 1, 2014

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து வரலாறு படைத்த பெண்ணுக்கு அடி உதை! உறவினர்கள் தாக்கினார்களாம்

01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து அகவைப் பெண்களும் செல்லலாம் என உச்சஅறங்கூற்று மன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பாஜக சார்பு ஹிந்துத்துவா அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. 

இதனால் சபரிமலையில் தடை...

May 1, 2014

தனிநாடாக இருந்து இந்தியாவுடன் இணைந்த சிக்கிம் மாநிலம் சாதனை! வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை; தொடங்கியது முயற்சி

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிக்கிமில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்தார். 

காங்டாக்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை அவர் வழங்கி...

May 1, 2014

தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளுவதுதானே பாஜக அரசியல்! ஆடுதாண்டும்காவிரிஅணைக்கு அனுமதி வழங்கவில்லை: நடுவண்அரசு

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி பிரச்சனையில் பாஜக நடுவண் அரசு: பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் என்பதாக, தமிழகத்திற்கு பாதுகாப்பாய் இருப்பது போலவும், கருநாடகாவை ஏற்றிவிட்டுக் கொண்டிருப்பதையும் வேலையாகக் கொண்டுள்ளது. அந்தவகையாகவே ஆடுதாண்டும் காவிரியில்...

May 1, 2014

மேல்சாதியினருக்கான பத்து விழுக்காடு அதிகார ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு! இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை அம்சத்தை மீறுவதாக

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், தங்களை மேல் சாதியினர் என்று பீற்றிக் கொள்கிறவர்களின் அதிகாரத்தால், பெரும்பான்மை மக்கள் அடிமைகளாக நடத்தப் பட்டு வந்தனர். 

வெள்ளையர்கள் ஆட்சியில் மீட்புணர்வு...

May 1, 2014

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவைத்த உரை! மாநிலங்களவையில் கனிமொழி முழக்கம். பாஜகவைத் திருத்த அல்ல; பாஜகவை அகற்ற; மக்களைக் கூர்தீட்ட

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப் பட்டு வரும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களின் உரை: 

மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக ஆரிய ஆதிக்க அதிகாரத்தால் குழிதோண்டிப் புதைக்கப் பட்ட, சமூக நீதியை மீட்க, பெரியார் வழியில்...

May 1, 2014

சபரிமலையில் இன்னொரு புதிய அதிரடி! மாறுவேடமணிந்து மஞ்சு என்கிற பெண் ஐயப்பனை வணங்கியதாக தகவல்

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை முற்றத்தில், மஞ்சு என்ற 35 அகவைப் பெண், அகவை மிகுந்தவர் போல் தோற்றத்தை மாற்றிக்கொண்டு ஐயப்பனை வணங்கியதாக காணொளி வெளியிட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில், இதுவரை பத்துக்கு மேற்பட்ட பெண்கள்...

May 1, 2014

இட ஒதுக்கிட்டிற்கான வரலாற்றையே கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறது பாஜக! மேல்தட்டு மக்களுக்கும் 10விழுக்காடு இடஒதுக்கீடாம்

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இடஒதுக்கீட்டு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையில் மேல்தட்டு மக்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் இடஒதுக்கீட்டு மசோதாவை நடுவண் அரசு பதிகை செய்துள்ளது.

ஏற்றதாழ்வு இல்லா,...

May 1, 2014

இந்திய அறிவியல் மாநாட்டில், ஆரியர்களின் அதித அறிவியல் புனைகதைகள் குறித்து பெருமிதம்! ஆந்திரா பல்கலைக்கழக துணை வேந்தர்

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகத்தின் முதல் அதித புளுகு புனைகதையாளர்கள் ஆரியர்களே. உலகின் மற்ற இனங்கள் எல்லாம், பல்வேறு துறைசார்ந்த உற்பத்திகளில் தங்களை வளப்படுத்தி வரும் நிலையில், இராமயணம், மகாபாரதம் எனும் இரண்டு அதித புளுகு புனைகதைகளை மட்டுமே வைத்துக் கொண்டு...