02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய செல்பேசி சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கும் வகையில் புதிய மிடுக்குப்பேசிகளை சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியாவில் சீன செல்பேசி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு போட்டி அதிகரித்துள்ளது. குறிப்பாக சியோமி...
01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து அகவைப் பெண்களும் செல்லலாம் என உச்சஅறங்கூற்று மன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பாஜக சார்பு ஹிந்துத்துவா அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன.
இதனால் சபரிமலையில் தடை...
30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிக்கிமில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்தார்.
காங்டாக்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை அவர் வழங்கி...
28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி பிரச்சனையில் பாஜக நடுவண் அரசு: பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் என்பதாக, தமிழகத்திற்கு பாதுகாப்பாய் இருப்பது போலவும், கருநாடகாவை ஏற்றிவிட்டுக் கொண்டிருப்பதையும் வேலையாகக் கொண்டுள்ளது. அந்தவகையாகவே ஆடுதாண்டும் காவிரியில்...
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், தங்களை மேல் சாதியினர் என்று பீற்றிக் கொள்கிறவர்களின் அதிகாரத்தால், பெரும்பான்மை மக்கள் அடிமைகளாக நடத்தப் பட்டு வந்தனர்.
வெள்ளையர்கள் ஆட்சியில் மீட்புணர்வு...
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப் பட்டு வரும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களின் உரை:
மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக ஆரிய ஆதிக்க அதிகாரத்தால் குழிதோண்டிப் புதைக்கப் பட்ட, சமூக நீதியை மீட்க, பெரியார் வழியில்...
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை முற்றத்தில், மஞ்சு என்ற 35 அகவைப் பெண், அகவை மிகுந்தவர் போல் தோற்றத்தை மாற்றிக்கொண்டு ஐயப்பனை வணங்கியதாக காணொளி வெளியிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், இதுவரை பத்துக்கு மேற்பட்ட பெண்கள்...
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இடஒதுக்கீட்டு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையில் மேல்தட்டு மக்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் இடஒதுக்கீட்டு மசோதாவை நடுவண் அரசு பதிகை செய்துள்ளது.
ஏற்றதாழ்வு இல்லா,...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகத்தின் முதல் அதித புளுகு புனைகதையாளர்கள் ஆரியர்களே. உலகின் மற்ற இனங்கள் எல்லாம், பல்வேறு துறைசார்ந்த உற்பத்திகளில் தங்களை வளப்படுத்தி வரும் நிலையில், இராமயணம், மகாபாரதம் எனும் இரண்டு அதித புளுகு புனைகதைகளை மட்டுமே வைத்துக் கொண்டு...