12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட இருந்த நிலையில் உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் முடிவை மாற்றி செவ்வாய்க்கிழமைக்கு வாதத்தைத் தொடரவைக்கும் முடிவை எடுக்க வைத்தார் வைகோ. இதை அங்கிருந்த வழக்கறிஞர்கள் பாராட்டினர்.
நேற்று...
11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் வந்து விட்டது. புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடவும், பொய் வாக்குறுதிகளை அள்ளி விடவும் தொடங்கி விட்டார், நான்கரை ஆண்டுகளில் மக்களுக்காக ஒரு ஆணியும் பிடுங்காத நம்ம தலைமை அமைச்சர் மோடி.
இளமைக் காலத்தில் ஆண்டில் 5...
11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விரோத பாஜகவை அப்புறப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரசுக்கு முதன்மையான பொறுப்பு இருக்கிறது. நேரடியாக காங்கிரசை ஆதரிக்க இந்திய மக்கள் தயாராக இல்லை. அதனால் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை...
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வலிமையான பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் வங்கி கொள்ளை என்பதெல்லாம் சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. பணம் வழங்கும் இயந்திரங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் போது மிகச் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகிறது. ஆனாலும் உடனடியாகக் கண்டு பிடிக்கப்...
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமை அமைச்சர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் 50 விழுக்காடு உயர்ந்து, ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று நடுவண் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவண் அரசின் கடன் குறித்த 8-வது...
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ் சாட்டிய செய்தியாளர்கள் சந்திப்புக்கு பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்று காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும்...
09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை அந்த நாட்டின் முன்னணி பணக்காரர்கள் எத்தனை பேர்கள் என்பதையும், அவர்களுடைய வருவாய் எவ்வளவு என்பதையும் வைத்து சர்வதேச முகவாண்மை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தரவரிசைப் பட்டியலை...
09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடிக்கையாளர்கள் தங்கள் எண்களை அடிக்கடி கட்டணஏற்றம் செய்யும் தொந்தரவு இல்லாமல் பயனடைய முடியும். பார்தி ஏர்டெல் நிறுவனம், தற்பொழுது ரூ.1,699 என்ற விலையில் புதிய நீண்ட கால திட்டத்தை அறிவித்துள்ளது: இது...
07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் பாஜக நடுவண் அரசில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பின்னர், உத்தரபிரதேசம்,...