May 1, 2014

இடஒதுக்கீடு போராடி பெறப்பட்டது எதற்காக! இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் கண்டறியப்பட்ட முதன்மையான தீண்டாமை வடிவங்கள்

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதா ஏன் என்பதற்கான பட்டியல் ஏதாவது உண்டா?

இடஒதுக்கீடு போராடி பெறப்பட்டது எதற்காக என்பதில் மாதிரிக்கு ஒரு பட்டியல்- இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் கண்டறியப்பட்ட முதன்மையான தீண்டாமை...

May 1, 2014

நடுவண் மாநில அரசுகளுக்கு கவனஅறிக்கை! முற்பட்ட வகுப்பினருக்கான 10விழுக்காட்டு இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக வழக்கு

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: முற்பட்ட வகுப்பினருக்கான 10விழுக்காட்டு இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் நடுவண், மாநில அரசுகள் 2 கிழமைகளில் பதிலளிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சமுதாயத்தினருக்கு...

May 1, 2014

திசை மாறுகின்றன! சபரிமலையில் அனைத்து அகவை பெண்களும் ஐயப்பனை வணங்கலாம் எனும் தீர்ப்புக்கெதிரான முழக்கங்கள்

05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு பெண்கள் போகலாமா? பாரம்பரியம் கெட்டுப் போகுமே என்ற பாலினச் சமத்துவத்திற்கு எதிரான ஒப்பாரிகள் ஓய்ந்தன. 

தற்போது புதிய பல்லவி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. 51 பெண்கள் ஐய்யப்பனை வணங்கினார்கள் என கேரள அரசு அளித்த...

May 1, 2014

ஆரியர்களின் மதமும் மொழியும்

05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆரியர்களின் பூர்வீக மதம் மகமதியம். ஆரியர்களுக்கு அடிப்படை தந்த மொழி தமிழ். 

ஆனால் தற்போது ஆரியர்கள் போற்றிக் கொள்வது தமிழர் மதத்தை. மகமதியர்கள் மொழியை. 

ஆரியர்களுக்கு சொந்தமான மொழி, ஆரியர்களுக்குச் சொந்தமான...

May 1, 2014

இந்தியாவின் தேசிய மொழிகள் தமிழ் உள்ளிட்ட இருபத்திஇரண்டு மொழிகள்! தனி ஒன்றாக எந்த மொழியும் இல்லை

05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் தேசிய மொழி எது எனக் கேட்டால் பலர் ஹிந்தி என்று பதில் கூறுகின்றனர். வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஹிந்திதான் தேசிய மொழி என்கின்றனர். ஆனால் உண்மையில் ஹிந்தி தேசிய மொழி அல்ல. 

இந்திய அரசியல்சாசனச் சட்டப்படி...

May 1, 2014

ஐயப்பனை வணங்கிய சாதனைப் பெண்கள் 51 பேர்கள் பாதுகாப்புக்கு மாநில அரசு பொறுப்பு! உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பு

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வணங்கிய சாதனைப் பெண்கள் கனகதுர்கா மற்றும் பிந்துவுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், அனைத்து அகவைப் பெண்களும் செல்ல அனுமதிக்கலாம்...

May 1, 2014

சாதியக் கொடூரம்! இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன்; ஊர்மக்கள் உதவிக்கு வராத சோகம்

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒடிசாவில் சாதியை காரணம் காட்டி உதவிக்கு யாரும் முன்வராததால் இறந்த தாயின் உடலை மதிவண்டியில் வைத்து இடுகாட்டுக்கு மகன் எடுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவின் கர்ப்பாபஹல் கிராமத்தில் தன் தாயுடன் வசித்து வந்த...

May 1, 2014

தீவிர சிகிச்சைப் பிரிவில் அமித்ஷா! பன்றிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து...

May 1, 2014

ரொம்ப தேவைதான்! ஆடல் கலைஞர்களோடான குடிப்பகங்களுக்கு சட்டத்தின் சில பிரிவுகள் தளர்த்தல்; உச்சஅறங்கூற்றுமன்றம் அனுமதி

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மகாராஷ்டிராவில் ஆடல் கலைஞர்களோடான, குடிப்பகங்களுக்கு சட்டத்தின் சில பிரிவுகள் பற்றி அறங்கூற்றுவர் ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது.  

இதில், உணவகங்கள், விடுதிகள் மற்றும் குடிப்பக  அறைகளில்...