ஏமன் நாட்டில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.
இதனை அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று சவுதி மன்னர் சல்மானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார் அப்போது ஏமன் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாகவும் வெள்ளை மாளிகை இன்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.