திருப்பூர்: மாவட்டம் முழுவதும், தொழிலாளர்கள் நேற்று அதிகளவு பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தினர். ஒரே நாளில், 150 கோடி ரூபாய் வரை பழைய ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக, வங்கியாளர்கள் தெரிவித்தனர்.
கறுப்பு பணத்தை ஒழிக்க என, 500, 1000 ரூபாய் நோட்டுகள்...