May 1, 2014

சென்னையில 3 மேம்பாலங்கள் திறப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் திறக்கப்படாமல் இருந்த 3 மேம்பாலங்கள் நேற்று திடீரென போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் வடபழனி, அமைந்தகரை அண்ணா வளைவு, ரெட்டேரி சிக்னல் ஆகிய 3 இடங்களில் கட்டப்பட்டிருந்த மேம்பாலங்கள் பொதுமக்கள்...
May 1, 2014

தமிழக இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் பாஜக வைப்புத் தொகை இழந்தது

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை...
May 1, 2014

நளினியின், ராஜீவ்காந்தி கொலை பின்னணியும் பிரியங்கா காந்தி சந்திப்பும் நூல் வெளியீடு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி எழுதிய சுயசரிதை புத்தகம், சென்னையில் வரும் 24-ந் தேதி வெளியிடப்படுகிறது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி ‘ராஜீவ்காந்தி கொலை...
May 1, 2014

நடுவண் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சி

ரூபாய் நோட்டுக்கள் விவகாரதில் நடுவண் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என நடுவண் அரசு திடீரென அதிரடியாக...
May 1, 2014

ஞாயிறு விடுமுறையை தொழிலாளர்கள் நேற்று வங்கிகளிலேயே தொலைத்தனர்

திருப்பூர்: மாவட்டம் முழுவதும், தொழிலாளர்கள் நேற்று அதிகளவு பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தினர். ஒரே நாளில், 150 கோடி ரூபாய் வரை பழைய ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக, வங்கியாளர்கள் தெரிவித்தனர். கறுப்பு பணத்தை ஒழிக்க என, 500, 1000 ரூபாய் நோட்டுகள்...
May 1, 2014

விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து

விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா பகுதியான திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிப்...
May 1, 2014

ஜெ. வீடு திரும்புவது இனி அவர் கையில்! - அப்போலோவின் தலைவர் பிரதாப் ரெட்டி

செப்டம்பர் மாதத்தின் ஒரு நள்ளிரவில், திடீரென்று அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவருக்கு என்ன நோய்... எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். என்னமாதிரியான சிகிச்சை தரப்படுகிறது? உள்ளிட்ட அனைத்துமே கேள்விக்குறியாக...
May 1, 2014

மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம், இன்று வெடி வைத்து தகர்ப்பு

மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 11 மாடி கட்டிடம், இன்று பகல் 2 மணியளவில் நவீன தொழில்நுட்பத்தில் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். போக்குவரத்து மாற்றப்படுகிறது. சென்னை போரூரை அடுத்த...
May 1, 2014

கீழடியில் ஆய்வுகளைத் தொடர தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யத் தயார்

கீழடியில் ஆய்வுகளைத் தொடர தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யத் தயார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் அகழாய்வுப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்...