May 1, 2014

வரிவிதிப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வராமல் கறுப்;பு பணத்தை எப்படி ஒழிக்க முடியும்

நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமானால், வரி விதிப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவன் பேசினார்.

     புதுச்சேரி, உப்பளம் துறைமுக...

May 1, 2014

மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வைகோவை விலக வைத்த 3 காரணங்கள்: திருமாவளவன்

 

 

 

 

     மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.

May 1, 2014

ஹார்வர்டு தமிழ் இருக்கை குறித்த செயலலிதா வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா பன்னீர்செல்வம்

 

     புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக போராடி வருகின்றனர் வெளிநாடுவாழ் தமிழர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 28 கோடி ரூபாய் வரையில் தேவைப்படுகிறது. தேர்தல் நேரத்தில்...

May 1, 2014

போயஸ் தோட்டத்துக்கு நெருக்கமானவர்களைக் குறிவைத்து நடுவண் அரசு நடத்தும் ஆட்டமா

 

போயஸ் தோட்டத்துக்கு நெருக்கமானவர்களைக் குறிவைத்து நடுவண் அரசு நடத்தும் ஆட்டத்தால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் ஆளும் கட்சி அமைச்சர்கள்.

     “கூட்டுறவு வங்கிகளை...

May 1, 2014

சேலத்தில் ஜெயலலிதா தீபா பேரவை

 

 

சேலம், கிச்சிப்பாளையம் புனரமைப்பு காலனியில், ஜெயலலிதா தீபா பேரவையை, அ.தி.மு.க.,வினர் தொடங்கினர்.

     ஜெயலலிதா மறைவை அடுத்து, அவரது அண்ணன்...

May 1, 2014

சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது: சீமான்

     சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

     நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்...

May 1, 2014

சசிகலா அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளர் ஆவாரா?

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியில் அவரது தோழி சசிகலா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகத் தொடங்கி உள்ளது. எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வை தொடங்கிய போது பொதுச்செயலாளர்...
May 1, 2014

இப்பூவுலகை விட்டுப் புறப்பட்டு விட்டார் ஜெயலலிதா

பச்சைப் பட்டு சேலை அணிந்து மெரீனா கடற்கரையில் மீளாத் துயில் கொண்ட தங்கத்தாரகை முதல்வர் ஜெயலலிதா இப்பூவுலகத்தைப் விட்டு புறப்பட்டு விட்டார். வேதா நிலையத்தில் பட்டுமெத்தையில் படுத்துறங்கிய அவர், மெரீனா கடற்கரையில் சந்தனப் பேழையில் மீளாத் துயில் கொண்டுள்ளார்....
May 1, 2014

இந்திய தேசிய இராணுவத் தலைவி கோவிந்தம்மாள் மரணம்

வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், இந்திய தேசிய ராணுவத்தில், தலைவராக மலேசியாவில் பணியாற்றியவர். நேதாஜி இறந்த பிறகு, சொந்த ஊரான ஆம்பூருக்கு வந்து, கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில், 91 வயதான கோவிந்தம்மாள், நேற்று முன் தினம் மதியம், 3:00...