May 1, 2014

வரலாறு காணா வகையில் 30 அடிக்கு கீழே சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடிக்கும் கீழே சரிந்துள்ளதால் நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 12மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

     பருவமழை பொய்த்துப்போனது ஒருபுறம்...

May 1, 2014

அரசியல் குறித்த கமல்ஹாசனின் அச்சம் கலந்த பதிவு

அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்று கூறிய கமல்ஹாசன், நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

     தன்னால் வெறும் கலைஞனாக மட்டுமே இருக்க...

May 1, 2014

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடங்கியது முதலே அந்த அமைப்பில் அடிதடி தொடர் கதை

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடங்கியது முதலே அந்த அமைப்பில் அடிதடி தொடர் கதையாகி வருகிறது. தற்போது சேலத்தில் தீபா பேரவை நிர்வாகி ஒருவரை முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் அர்ச்சுணன் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.

May 1, 2014

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் 6-வது நாளாக போராட்டம்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ராமேசுவரம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ கடந்த 6-ந் தேதி பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில், 7-ந் தேதி முதல் மீனவர்கள் அறவழிப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

May 1, 2014

அம்மா உணவகங்களில் செயலலிதா படம் மறைக்கப்பட்டன

இராதா கிருட்டிணன் நகர் தொகுதியில் தேர்தல் பணிகள் உடனடியாக தொடங்கின. அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் மறைக்கப்பட்டன.

     சென்னை இராதா கிருட்டிணன்...

May 1, 2014

டிராபிக் ராமசாமி மீது காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

உலக மகளிர் நாளில் சமூக ஆர்வலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் டிராபிக் ராமசாமி, பெண்களின் வழிபாட்டு உரிமையை கொச்சைப் படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் செவ்வாடை பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

May 1, 2014

சர்ச்சைக்குரிய ஈசா யோகா மையத்தின் குளத்தில் மூழ்கி மாணவர் பலி

சர்ச்சைக்குரிய ஈஷா யோகா மையத்தின் தீர்த்த குளத்தில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     கோவை வௌ;ளியங்கிரி மலையடிவார வனப்பகுதியில் பலநூறு ஏக்கர் நிலத்தை...

May 1, 2014

இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டி

இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

     செயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல்...

May 1, 2014

நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

நடுவண், மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று நெடுவாசலில் நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று போராட்டக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

     புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில்...