கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி, ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள் செல்லாது என்று மோடி பாஜக அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் தாள்களை, வங்கிகளில்...
லைக்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இலங்கை பயணத்தை நடிகர் ரஜினிகாந்த் ரத்து செய்துள்ளதற்கு திருமாவளவன், தி.வேல்முருகன், வைகோ உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழர்களுக்காக லைக்கா நிறுவனம்...
இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற திமுக புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை ஆணையாளர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. புதிய காவல்துறை ஆணையாளராக...
கீழடி அகழ்வாய்வின் மூன்றாம் கட்ட ஆய்வு தொடங்க இருந்த நிலையில், அதில் மிகவும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி, தமிழரின் பாரம்பரியச் சிறப்புகளை வெளிக்கொண்டுவந்த மேற்பார்வை முதுநிலைத் தொல்லியல் அலுவலரான அமர்நாத், திடீரென்று கீழடித்...
பேரவைத் தலைவர் தனபால் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து எண்ணிக் கணிக்கும் முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
செயலலிதாவுக்கும், சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் தான்தான் என்று கூறி வரும் ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தற்போது அதற்கான உண்மை ஆவணங்களை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.
...
இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழக போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்து...
இராதகிருட்டிண நகர் தொகுதியில் டிடிவி தினகரனை எதிர்த்து நிருபரும் வழக்கறிஞருமான மருதுகணேஷை களமிறக்கியுள்ளது திமுக.
இராதகிருட்டிண நகர் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக மருது கணேஷ்...