இந்தியாவின் இயங்கலை விளையாட்டுத் தொழில் மதிப்பு 375கோடி டாலர்களாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ள இயங்கலை விளையாட்டுத் துறையில், பெருந்தொகையை நடிகை காஜல் அகர்வால் முதலீடு செய்துள்ளாராம்.
27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் தமிழ்த்...
இத்தாலியில் நடந்த வாய்ப்பாடு1 கார் பந்தயத்தில் நடப்பு வாகையரான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.
17,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான எமிலியா...
தமிழ்நாடு நாளில் அசத்திய துபாயின் மட்டைப்பந்தாட்டக் களம். ‘நல்லா போடு மச்சி’ ஐபிஎல் தொடரில் தமிழால் இணைந்த பிற மாநில வீரர்கள். இணையத்தைக் கலக்கும் காணொளிகள்.
17,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: துபாயில் நடக்கும் ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்கள் பலர்...
பார்முலா1 கார் பந்தய போட்டியில் அதிக வெற்றிகளை குவித்தவரான ஜெர்மனி முன்னாள் ஜாம்பவான் சூமாக்கரின் சாதனையை ஹாமில்டன் முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நடப்பு ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 17...
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் இராமசாமி அவர்கள், முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.
03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: டென்மார்க் பன்னாட்டு சிறகுப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் ஒற்றையர்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி! பதின்மூன்றாவது ஐ.பி.எல். துடுப்பாட்டத் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு வாகையர் மும்பை இந்தியன்சும் மோதியதில்.
04,புரட்டாசி,...
13வது இந்தியன் முதன்மைத் துடுப்பாட்டக் கழக 20போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் விளையாடாது எனத் தெரிகிறது.
14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...
நடுவண் அரசு அதிகாரிகளை வைத்து ஹிந்தி தெரியாதவர்களுக்கு கொடுத்து வரும் அதிரடியை உடனே நிறுத்தும் வண்ணம்- மிகப்பணிவாக, ஏக்கத்தோடும்… எதிர்பார்ப்போடும்… என்று சீமான் போட்ட கிடுக்கிப்பிடி இணையத்தை தீயாக்கி...
இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் விளையாட்டு இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி தொடங்கியது.
24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நூற்றிப் பதினேழு ...