May 1, 2014

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வாகை சூட நமது வாழ்த்துக்கள்! இந்தோனேசியாவில் இன்று நடைபெறும் உலக உலா இறுதிச்சுற்றில்

மூன்று  ஆண்டுகளுக்கு முன்பு பிவி சிந்து பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க நிலையில், இன்று, உலக உலா இறுதி போட்டியில் இந்தியாவின் சிந்து, தென்கொரிய வீராங்கனை அன் சி-யங் ஆகியோர் இன்று பலபரிட்சை...

May 1, 2014

தமிழ்நாடு அணி, வாகை சூடிட வாழ்த்துக்கள்! நாளைய முஷ்டாக் அலி துடுப்பாட்ட இறுதிப்போட்டியில்

சையத் முஷ்டாக் அலி துடுப்பாட்டத்தில், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா மோதுகின்றன.

05,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதி ஆட்டத்தில்  தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில்...

May 1, 2014

இருபக்க இடிபாட்டில் மத்தளமாக! இந்திய துடுப்பாட்ட வீரர் ஹர்திக் பாண்டியா

மத்தளம் போல, இருபக்க இடிபாட்டில் உள்ளார், இந்திய துடுப்பாட்ட வீரர் ஹர்திக் பாண்டியா. ஒரு பக்கம் துடுப்பாட்டங்களில் எடுபடவில்லை என்பது என்றால், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை மறுபக்கம்

30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய துடுப்பாட்ட வீரர் ஹர்திக்...

May 1, 2014

உலகக் கோப்பையை வென்றது யார்! டி20 துடுப்பாட்டத்தின் இன்றைய இறுதிச்சுற்றில்

ஆஸ்திரேலியா 8 மட்டை இலக்கு வேறுபாட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏழாவது டி20 உலக கோப்பை துடுப்பாட்டப் போட்டி அமீரகத்தில் கடந்த நான்கு கிழமைகளாக நடைபெற்று வந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்தத்...

May 1, 2014

காஷ்மீர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு! காரணம் என்ன

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை, இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: முந்தாநாள் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில்...

May 1, 2014

கிடைத்தது 20கோடி ரூபாய் பரிசுத்தொகை! 4வது முறையும் வாகையர் பட்டத்தை வென்றெடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு

துபாயில் நடந்த ஐ.பி.எல். துடுப்பாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தப் பருவத்தில் வாகையர் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: துபாயில் நடந்த ஐ.பி.எல். துடுப்பாட்டத்...

May 1, 2014

16 பதக்கங்கள் வென்றது இந்தியா! பெரு நாட்டு தலைநகர் லிமாவில் நடைபெறும், பன்னாட்டு துப்பாக்கி சுடுதல் வாகையர் போட்டியில்

பெரு நாட்டு தலைநகர் லிமாவில் நடைபெறும், பன்னாட்டு துப்பாக்கி சுடுதல் வாகையர் போட்டியில், இந்தியா 7 தங்கம், 6 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் முதல் இடம் பெற்றது.

21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பெரு நாட்டு தலைநகர் லிமாவில்...

May 1, 2014

பத்தொன்பது பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா! டோக்கியோ பாராலிம்பிக் தொடர் நிறைவு

தொடரின் கடைசி நாளில் இந்தியா 2 பதக்கங்களை வென்று, மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் டோக்கியோ பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது.

22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: டோக்கியோ பாராலிம்பிக் தொடரின் கடைசி நாளில் இந்தியா 2 பதக்கங்களை...

May 1, 2014

பாராட்டும் வரவேற்பும் பெற்ற தமிழ்நாட்டுச் சிறுமி! உலக வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார்.

உலக அளவிலான இளவல் வாகையர் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டுச் சிறுமிக்கு பாராட்டி வரவேற்பு அளித்தனர்.

03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: உலக அளவிலான இளவல் வாகையர் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டுச் சிறுமிக்கு பாராட்டி வரவேற்பு...