27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது மிக மிக கடினம் என்கிறது கருத்துக் கணிப்பு தகவல்கள்.
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. காற்றில் நுண்துகள்களின் அளவு வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது.
23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தலைமை அமைச்சர் மோடி, வரும் 26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (12.11.2017) டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா செல்கிறார். அங்கு நடைபெறும்...
23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119:; கர்நாடகாவில் வாதி என்ற தொடர்வண்டி நிலையத்தில் இருந்த டீசல் தொடர்வண்டியின் எஞ்சின் ஒன்று தொழிலாளி செய்த தவறு காரணமாக தானாக ஓடத் தொடங்கி இருக்கிறது....
23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119:; நடிகை பிரியங்கா சோப்ரா ஜார்கெண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர். இவரது தந்தை அசோக் சோப்ரா ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 தாள்களை செல்லாது என அறிவித்து, காகித பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தைக் கருத்தில் கொண்டு,
சிறப்பாக சென்னை, கோவை, ஈரோடு,...
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிடப்பட்ட இன்றைய நாளில், ராகுல் மோடியைத் தாக்கி பதிவிட்டுள்ளார். அதில் ராகுல் கூறி இருப்பதாவது:
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கைபர் போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு, தமிழ்தொடர்ஆண்டு-1600 வாக்கில் (கிமு.1500- கிமு.500) வடபுலத் தமிழர் வாழ்ந்த வட நாவலந்தேயப் பகுதியை...
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி தலைமையிலான நடுவண் அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகையைத் தொடங்கி ஆங்கிலத் தேதிப்படி இன்றுடன் ஓராண்டு முடிவடைவதையொட்டி, எதிர்க்கட்சிகள் இந்த நாளை கறுப்பு...