பிரதமர் மோடி உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செல்லும் போது விவசாயிகளை ஒரு எட்டு பார்த்து விடலாமே என்று வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் ஷேக்கை வைத்து கலாய்க்கும் காணெளி சமூக வலைதளங்களில் விரைந்து பரவி வருகிறது.
பிரிட்டனின் மான்செஸ்டரில் திடல் ஒன்றில் நேற்று இரவு அமெரிக்க இசை கலைஞர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது முடிந்ததும் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
தற்கொலை பயங்கரவாதி...
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்னையில் பஞ்சாயத்து செய்வதாக சீனா தன்னுடைய தன்னார்வத்தினை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறது.
தென்னாசியாவில் தன்னை ஒரு வலிமையான மற்றும்...
கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ நாளை முன்னிட்டு, மே மாதம் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஐ.நா அவையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக இலங்கையின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாச...
புகைப்பிடிப்பதால் அதிகம் உயிரிழப்புக்கள் ஏற்படும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடம் வகிக்கின்றது. இந்த பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.
உலகளவில் ஏற்படும் உயிரிழப்புக்களில் 10ல்...
இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண் ஒருவருக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேலி தாம்சன் அகவை35. காலை உணவாக அவித்த முட்டை...
தமிழக உழவர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றி, அமெரிக்காவில், மூன்று நகரங்களில் பேசப்போவதாக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிஅரசர், மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, சென்னை...
சீனாவின் பெய்ஜிங்கில் முதன் முறையாக ஓட்டுநர் இன்றி தானாக இயங்கும் சுரங்க தொடர்வண்டி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தொடர்வண்டிகள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா...
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் ஓட்டெடுப்பு இன்றி நிறைவேறியது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது சிங்கள ராணுவம் மனித உரிமைகளை மீறி...