May 1, 2014

நெதர்லாந்தில் வாடகைக்கு விடப்படும் சிறைச்சாலைகள்

கைதிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் சிறைகளை மற்ற நாடுகளுக்கு நெதர்லாந்து அரசு வாடகைக்கு விட்டுள்ளது.

     நெதர்லாந்து நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால் அங்கு...

May 1, 2014

1967ல் இருந்த நிலையிலேயே இந்தியா ராணுவம் முன்னேற்றம் ஏதும் இன்றி உள்ளது: சீனா

போர் தொடுத்தாலும் நம்மை கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்திய ராணுவத்திடம் இல்லை என்று சீன நாட்டு இணையதளம் ஒன்று தகவலை பரப்பி வருகிறது. சிக்கிம் மாநிலத்தை ஒட்டி இந்தியா-சீன எல்லை அமைந்துள்ளது. வரையறுக்கப்படாத இந்த எல்லையில் டோக்லாம் பகுதியில் கடந்த 3...

May 1, 2014

பிஜிங்கை விட புதுடில்லி பலவீனமானது: சீனா

இந்தியா - சீனா இடையேயான சிக்கீம் எல்லை பிரச்னையில் இதே நிலை தொடர்ந்தால் போர் தான் தீர்வாக அமையும் என சீனா எச்சரித்து வருகிறது.

     இந்தியா - சீனா இடையே சிக்கீம் பகுதியில் எல்லை பிரச்னை நிலவி வருகிறது....

May 1, 2014

மூன்று நாட்கள் பயணமாக நாளை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி நாளை மூன்று நாட்கள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார் டெல்-அவிவ் நகரில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் சூலை 4-ஆம் தேதி வந்திறங்கும் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது குழுவினருடன் நேரில் சென்று வரவேற்கிறார்.

May 1, 2014

அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு

அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வசிக்கும் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்கா - இந்தியா இடையிலான நல்லுறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த பேச மோடி அமெரிக்கா...

May 1, 2014

ஐ.எஸ். தீவிரவாதிகள் மனித கேடயமாக ஒரு லட்சம் பேரை பிடித்து வைத்து உள்ளனர்: ஐ.நா.அவை

ஐ.எஸ். தீவிரவாதிகள் மனித கேடயமாக ஒரு லட்சம் பேரை பிடித்து வைத்து உள்ளதாக ஐ.நா.அவை தெரிவித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள்...

May 1, 2014

மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடையாம்

வைகோ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. அவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் அவர் மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி வைகோவை நுழையவிடாமல்...

May 1, 2014

தமிழை தொடர்ந்து கவுரவிக்கும் கனடா, அந்நாட்டு நாட்டுப்பண்ணை தமிழில் வெளியிட்டு கவுரவம்

கனடா நாட்டின் 150வது விடுதலை நாளை முன்னிட்டு அந்நாட்டு நாட்டுப்பண்ணை தமிழில் வெளியிட்டு அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. வழக்கமாக தமிழர் பண்பாட்டை கவுரவிக்கும் கனடா அரசு தற்போது அந்நாட்டு நாட்டுப்பண்ணை தமிழில் வெளியிட்டு தமிழுக்கு மகுடம்...

May 1, 2014

இன்னும் ஐந்தே ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.30க்கு வந்துவிடும்

இன்னும் ஐந்தே ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.30க்கு வந்துவிடும் என அமெரிக்க ஆய்வாளர் டோனி செபா கூறியுள்ளார்.

     இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: புதிய தொழில்நுட்பங்கள் பெட்ரோலிய பொருட்கள்...