சீனத்தலைநகர் பீஜிங்கில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மெல்போர்ன் நகருக்கு ஒரு பெண், விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
பயணத்தில் அலுப்பு தட்டாமல் இருப்பதற்காக அவர் ஹெட்போன் மின்னணு...
குடியிருக்கும் வீட்டில் பேய் தொல்லை இருப்பதாக எண்ணி அஞ்சி பிரேசில் குடியரசுத்தலைவர் தான் குடியிருந்த வீட்டைக் காலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் குடியரசுத்தலைவர்...
ஹாங்காங் நகரில் ஷிம் ஷா சூய் என்ற நகைக்கடையில் 7 வினாடிகளில் ரூ.33 கோடி மதிப்புள்ள வைர மோதிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முகமூடி அணிந்த மர்மநபர், தனது கையில் வைத்திருந்த சுத்தியலால் நகைக்கடையின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த வைர...
ஐக்கிய நாடுகள் அவையில் கவிஞர் வைரமுத்துவின் கவிதைக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுசின் மனைவியுமான ஐசுவர்யா நடனமாடினார்.
ஐ.நா.அவையில் உலக மகளிர் நாள் விழாவின் ஒரு பகுதியாக இந்த நடனம்...
சம்பளம் மட்டும் இல்லாமல் குடியரசுத்;தலைவர்களும், பிரதமர்களும் வரி, இலவசம் என பல சலுகைகளை தங்களது பதவி காலத்தில் அனுபவிக்கின்றனர்.
அமெரிக்க குடியரசுத்;தலைவர் தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு...
அமெரிக்காவில் இந்திய பொறியாளர் ஒருவர் மர்மநபரால் சுட்டுக்கொல்லாப்பட்டுள்ளார். குடிப்பகத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது,
‘எங்கள் நாட்டை விட்டு வெளியேறு’
என்று கூறியபடி அந்த நபர்...
இலங்கையில் தமிழ்ப் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்கள ராணுவத்தினரை தண்டிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்...
கனடா நாட்டில் வசித்து வந்த வங்காளி ரஃபிகுல் இஸ்லாம், ஐநா மன்றத்தின் அப்போதைய பொதுச் செயலாளராக இருந்த கோஃபி அன்னானுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் விளைவாக வந்ததுதான்,
பிப்ரவரி.21 சர்வதேச தாய்மொழி நாள் என்ற...
முகநூலில் இருந்தே நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம்.
இதற்காகவே பிரத்யேகமாக வேலைத்தலைப்பை முகநூலில்...