உள்ளாட்சி தேர்தல்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எதிர்காலத்தில் அதிகாரம் செலுத்துமோ! ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று...
டிக்-டாக் காணொளியில் கத்தியைக் காட்டி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஐந்து நபர்கள் தாம்பரத்தில் பிடிபட்டனர், கைது செய்து அவர்கள் நோக்கம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்...
காவல்துறை மறுத்த நிலையில், திமுக பேரணிக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் இன்;று திமுக பேரணி...
இந்தியாவை ஆளும் வாய்ப்பில் உள்ள பாஜக அரசு கொண்டுவந்த ஹிந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டாடும், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தை முடக்கும் வகைக்காக நாளையிலிருந்து கல்லூரி,...
மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து காவல்துறையினரால் அகற்றப்பட்ட நிலையில்- பாஜகவுக்கு ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வந்த சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் புதன்கிழமை இரவு முடிவுக்கு...
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை.
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி...
தமிழகத்தின், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மனு பதிகை செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் வேட்புமனு பதிகை செய்து உள்ளனர்.
01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி...
தலை முடியைச் சீர்செய்து கொள்ளும் ஒப்பனைக் கலை பழந்தமிழகத்தில் சிறந்து விளங்கியமைக்கு சங்ககால இலங்கியங்களில் சான்றுகள் உள்ளன.
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலை முடியைச் சீர்செய்து கொள்ளும் ஒப்பனைக் கலை பழந்தமிழகத்தில் சிறந்து விளங்கியமைக்கு...
அமைச்சர் செல்லூர் இராசுவின் எகிப்து வெங்காயத்திற்கான கருத்துப்பரப்புதல் இன்றைய தலைப்பாகி வருகிறது.
26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமைச்சர் செல்லூர் இராசுவின் எகிப்து வெங்காயத்திற்கான கருத்துப்பரப்புதல் இன்றைய தலைப்பாகி வருகிறது.
முதலமைச்சர்...