நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், திமுகவே பெரும்பான்மை பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தில் அதிமுகவும், மூன்றாம் தனிக்கட்சியாக அமமுகவும், கூட்டணி அதிக இடங்களில் வென்ற நிலையில் பாமகவும் இடம் பெறுகின்றன. தேமுதிக அரசியலிலேயே இல்லையோ என்று கருதியிருந்த நிலையில்...
பயனர்களின் மிடுக்குப்பேசியில் உள்ள புகைப்படங்களை கமுக்கமாகத் திருடும் 28 செயலிகள் கூகுள் விளையாட்டு அங்காடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதாவது உங்கள் செல்பேசியில் இருந்தால் உடனே அகற்றுங்கள்
19,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் நிறுவனம் இந்த...
முதன்முறையாக தேர்தல் அரசியலில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது, நாம்தமிழர் கட்சி உள்ளாட்சித் தேர்தலில்.
19,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கன்னியாகுமரி மாவட்டம் இராசக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுனில்...
ஆசை- தம்குழந்தை பில்கேட்சும் அம்பானியும் ஆகவேண்டும் என்று. அதற்காக அவர்கள் முன்னெடுக்கின்ற தவறான முயற்சி, அந்தக் குழந்தைகளைக் கார்ப்பரேட்டுகளின் காலடியில் கிடத்துகிற செயல் ஆகிவிடுகிறது. குழந்தைகளின் ஏதிர்காலத்தை வீணடிக்கின்றார்கள் தமிழ்ப்பெண்கள்! ஆங்கில...
பழங்கால கல்வெட்டு எழுத்துகளை சரளமாக படிக்கும் பள்ளி மாணவி கோகிலா! இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார் பள்ளபச்சசோரியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி...
இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளில் 52 விழுக்காட்டு கல்வெட்டுகள் தமிழில் கிடைக்கின்றன. இந்த மகிழ்ச்சியான செய்தியோடு, ஒரு சோகமான செய்தி என்னவென்றால் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் பாதிக்கு மேல் படிக்கப்படவில்லை. இதற்கு தொழில்நுட்ப வழியில் தீர்வு காண முயன்று...
மக்களை பரபரப்பிலேயே வைத்திருக்கும் ஆதிக்கவாத அரசாக பாஜக இந்திய அரசு தொடர்ந்த செயல்பட்டு வருகிறது. நள்ளிரவில் பணமதிப்பிழப்பு, நள்ளிரவில் சரக்குசேவை வரி என்று மக்களின் தூக்கத்தை கெடுத்து வந்த பாஜக அரசு தற்போது தமிழக மாணவர்களை நோக்கி அந்த அடாவடியை திருப்பியிருக்கிறது...
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த...
உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக வியப்பில் ஆழ்த்தும் வகையில், அதிவேகஒலியியல் ஏவுகணை சோதனையை முன்னெடுத்துள்ளது இரஷ்யா. இந்தப் புதிய ஆயுதத்தை எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது என்று புதின் அறைகூவல் விடுத்து உள்ளார்.
12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலக...