சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
16,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த கட்சி எவ்வளவு இடங்களைப் பிடிக்கும் என்று சத்தியம் தொலைக்காட்சி கருத்துக்...
இந்தமுறை தமிழகத்தில் திமுக ஆட்சி அமையப்போகிறது என்பதை, உள்ளங்கை நெல்லிக்கனியாக, பரவலான மக்கள் கருத்தோட்டத்தால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆம் உண்மைதான் என்று பறைசாற்றுகிறது புதிய தலைமுறையின் கருத்துக் கணிப்பும்.
10,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: புதிய...
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியாகவுள்ளது.
09,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், பதினைந்து நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு...
உலங்கு வானூர்தியில் திருப்பூர் வருகை புரிந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கூட்டம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
05,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருப்பூர் உடுமலை பகுதியில் தேர்தல் கருத்துப் பரப்புதலுக்கு உலங்கு...
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த தேமுதிக இந்தமுறை அமமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது.
03,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த தேமுதிக...
அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
01,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 23 நாட்கள் உள்ள நிலையில், வேட்பு மனு பதிகை, இன்று மூன்றாவது...
அதிமுகவில் பாஜக கூட்டணியை கீழ்மட்டத் தொண்டர்கள் யாரும் விரும்பவேயில்லை. தங்கள் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறதா என்று பெரும்பாலான தொண்டர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
01,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக...
திமுக கூட்டணிக்கட்சிகளும், கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளும் குறித்த விவரம்.
28,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் திமுக சார்பில் போட்டியிடும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் தொகுதி எண்ணிக்கையை முடித்துவிட்டனர். திமுக கூட்டணிக்கட்சிகளும்,...
இந்தப் புலிக்குட்டி மக்கள் ஆதரவைத் திரட்டி திருவள்ளுவர் தெரிவிக்கும் ‘தம்மின் தம் மக்கள் அறிவுடைமை’யை நிறுவினால் மகிழ்ச்சியே.
26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது....