May 1, 2014

மேகதாதுவில் அணை கட்ட, நடுவண் அரசு அனுமதி அளிக்க கூடாது என்று பாமக வலியுறுத்தல்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நடுவண் அரசு அதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று பாமக வலியுறுத்தி உள்ளது.

     இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

May 1, 2014

மவுனத்தை கலைத்தார் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ்

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக மயிலாப்பூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் கூறியுள்ளார். ஒருவாரத்துக்கு மேல் மவுனமாக இருந்த நட்ராஜ் இன்று மவுனத்தைக் கலைத்துள்ளார்.

     சசிகலா ஆதரவு...

May 1, 2014

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு

கூவத்தூரில் தங்கியுள்ள சட்ட மன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியில்  கொண்டாட்டம்.

15 நாட்களில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும்.

May 1, 2014

சசிகலாவின் மூன்று சூளுரைகள் இவை தான்!

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சரணடையப்போகும் சசிகலா, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அப்போது மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, ஜெயலலிதா சமாதி மேல் கையை மூன்று முறை அடித்து சபதம் செய்தார். ‘சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு...

May 1, 2014

தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று சொல்ல ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது

அதிமுகவிற்கு மக்கள் நடுவில் இருக்கிற ஆதரவை சுழி நிலைக்கு கொண்டு செல்வார் என்று களமிறக்கினால்-

இந்த பேமானி பன்னீர் செல்வம், தான் ஆட்சி பொறுப்பை பெற முடியும் என்று பகல் கனவில் மிதக்கத் தொடங்கி விட்டாரே என்று கையைப் பிசைந்து...

May 1, 2014

124 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது: ஆளுநரைச் சந்தித்த பிறகு அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

ஆளுநர் வித்யாசாகர் ராவை அவரது மாளிகையில் புதன்கிழமை இரவு சந்தித்த அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர்.

ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு, அதிமுகவைச் சேர்ந்த 124 சட்டமன்ற...

May 1, 2014

செயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க முடியாது; படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க முடியாது

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், அரசு நிதியில் அவருக்கு நினைவிடம் அமைக்க முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். 

சொத்து குவிப்பு வழக்கில் செயலலிதாவும்...

May 1, 2014

பெங்களூர் சிறை முன்பு பன்னீர்செல்வம் அணியினர் சசி ஆதரவாளர்கள் கார்கள் மீது தாக்குதல்

சசிகலா உடன் வந்திருந்த ஸ்கார்பியோ கார் கண்ணாடியை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உடைத்தனர். தொடர்ந்து மேலும் 5 கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன

     சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பரப்பன அக்ரஹாரா அருகே...

May 1, 2014

விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் திமுக தொண்டர்கள் தயாராகுங்கள்: ஸ்டாலின்

தமிழகத்தில் உருவாகியுள்ள அரசியல் நிலையற்ற தன்மையை அடுத்து விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

     உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து...