‘மன்னார்குடி உறவினர்களிடம் தமிழகம் சிக்கியுள்ளது; அந்த கும்பலிடம் இருந்து தமிழகம் காப்பாற்றப்பட, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இதற்காக, மெரினாவில் ஒன்று கூடுவோம்’
என்பதான தகவல்;, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி...
சல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட பிரமாண்டமாக 1100 கிலோ கேக்கை மாணவர்களுடன் சேர்ந்து இன்று வெட்டுகிறார் ராகவா லாரன்ஸ். சல்லிக்கட்டுக்காக நடந்த மாணவர் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தில் தாமாகப் போய் பங்கேற்று, சில உதவிகளையும் செய்தார் ராகவா லாரன்ஸ்....
எப்படியாவது சட்டமன்றத்தில் வன்முறையை உருவாக்கி அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று கருதி காய் நகர்த்திய திமுகவை நாணல் போல் வளைந்து கொடுத்து செஞ்சிட்டீங்க தனபால் வாழ்த்துக்கள்!
தமிழக...
சொத்துக்குவிப்பு வழக்கு நடத்தியதற்காக, கர்நாடக அரசுக்கு ரூ.12.04 கோடி வழங்க வேண்டும் என அம்மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி...
கர்நாடகாவின் சட்ட விரோத அணை திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக அரசின் செயல்பாடுகள் தமிழக மக்களை புண்படுத்தும் விதமாக இருக்கிறது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த...
கர்நாடக அரசு புதிய அணை கட்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு சட்டவிரோதமாக அனுமதி வழங்கி வருகிறது. இதனைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கி....
சட்டமன்ற அவைத்தலைவர் தனபாலை, பன்னீர்செல்வம் அணியினர் இன்று திடீரென சந்தித்துப் பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவியேற்றுக்கொண்டார்....
அன்புமணி முதல்வராகும் வரை பாமக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள்!
இளைஞரணி தலைவர் அன்புமணி முதல்வராக பொறுப்பேற்கும் வரை பாமக தொண்டர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும் என அக்கட்சியியின்...
தமிழர்களின் வீரம் மற்றும் அன்பு ஆகியவை தன்னை வெகுவாக கவர்ந்தது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிஅரசர் எஸ்.கே.கவுல் தனது பிரிவு உபசார நிகழ்சியில் பெருமிதத்துடன் பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற...