தினகரன் அணி நீட் தேர்வுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தது. நடுவண் அரசு திமுகவுக்கு வைத்த முற்றுகையால் ஆடிப் போய் விட்டார் தினகரன்:
திமுகவினர்...
நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா மரணத்தை அடுத்து, அனைத்துக் கட்சிகள் சார்பில் அனிதா உயிரிழப்புக்குக் காரணமான நடுவண், மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு...
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பு படிக்க முடியாத காரணத்தினால் கடந்த 1 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
இதனால்...
தஞ்சையில் திமுக நிர்வாகி அஞ்சகம் பூபதி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,
தமிழகத்தில் தற்போது செயல்படாத அரசு...
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலை, நவம்பர் 17 அன்;றுக்குள் நடத்த வேண்டும் என்று உயர் அறங்கூற்றுமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, கடந்த இரண்டு நாட்களுக்கு...
முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விலக்கி விட்டு, தனக்கு சாதகமாக உள்ள ஒருவரை முதல்வர் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று தினகரனும், சசிகலா குடும்பத்து உறுப்பினர்களும் ஆசைப்படுகிறார்கள். இதற்காக அவருக்கு 21...
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை மாணவியும், தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சேலம் மாவட்டப் பொறுப்பாளருமான வளர்மதி, நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்...
தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படை எவ்வாறு இருந்தது என்பதை தமிழ்ச் சொற்களின் கட்டமைப்பு முறைகளே அழகாகவும் தெளிவாகவும் நமக்குப் புலப்படுத்தும்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வளாகத்தில் இருந்த கடைகள் இடிந்து விழுந்தன. இந்த கோர சம்பவத்தில் பேருந்துகளுக்காக...