இந்த ஆண்டின் மிகச் சிறந்த அனைத்து பிரபஞ்ச நகைச் சுவையாளர் விருதை மகேஷ் சர்மாவுக்கு வழங்க, உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை உலகம் முழுவதும் வாழ்ந்து மடிந்த, தமிழகத்தின் கடை ஏழு வள்ளல்கள் உள்ளிட்ட கோடிக் கணக்கான வள்ளல்களின்...
நீட் அடிப்படையிலான நேரடி மருத்துவ மாணவர் சேர்க்கையை வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.
வேலூர் சி.எம்.சி. மருத்துவகல்லூரியில்...
நீட் போராளி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரியும் சென்னை மெரினாவில் உள்ள செயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை...
கிருஷ்ணசாமி மகள் போதுமான மதிப்பெண் எடுக்காத நிலையிலும், செயலலிதாவின் பரிந்துரையில்தான் மருத்துவ இடம் கிடைத்தது என கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால பாரதி தெரிவித்தது...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில்-
1186 மதிப்பெண் எடுத்தும் இடம் கிடைக்காததைக் கண்டித்து போராடிய மாணவரின்...
சென்னை உயர் அறங்கூற்று மன்றம் சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது
நெடுவாசல்...
3வது நாளாக தொடரும், நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னையில் போராட்டம்.
பூக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை அரசு பொது மருத்துவமனை எதிரில் தமிழ்வழி கல்வி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர்...
செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில், டிராபிக் ராமசாமி, கே.அஸ்வின் ஆகியோர் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தாக்கல்...
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு (2016) செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தது. இந்தத் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை...