13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு வியாழன் அன்று முடிவடையும் நிலையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா இல்லையா என்ற எதிர்பார்ப்பில் காவிரி கழிமுக உழவர்கள் காத்திருக்கின்றனர்.
கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே...
13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்த நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் இந்தத் திட்டத்தை தமிழகத்தில்...
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மாணவர்களுக்கும் விரிவடைந்துள்ளது. தூத்துக்குடியில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான...
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உரிய காலத்திற்குள் நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிடில் உச்சஅறங்கூற்றுமன்றத்தை அணுகுவோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
உச்சஅறங்கூற்றுமன்றத்...
11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலத்தில் இருந்து சென்னைக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கியது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் தொடங்கப்பட்ட விமான நிலையம் போதிய வரவேற்பில்லாததால் மூடப்பட்டது. இந்நிலையில், நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான...
11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச அறங்கூற்று மன்றம் 6 கிழமைகள் அவகாசம் அளித்துள்ள நிலையில், நடுவண் அரசு இன்னும் இழுத்தடிப்பு முயற்சிகளையே மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், காவிரி விவகாரத்திற்காக அம்மா மக்கள் முன்னேற்ற...
11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி தொழில் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு...
10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று மாலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக இருந்த கமல்ஹாசன் நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் அரசியல் களத்தில் இறங்கியுள்ள கமல்ஹாசன், அவ்வப்போது சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள்...
09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த 146 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை விட்டு விலகிட முடிவெடுத்துள்ளனர்.
திண்டுக்கல் ரஜினி ரசிகர்...