08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்ற இறுதி தீர்ப்பில்,...
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் பரபரப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது.
எச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசிக் கொண்டு இருப்பதாக, அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார்...
07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அருகே மின்சார தொடர்வண்டியில் வரிசையாகத் தொடரும் பெட்டிகளில் இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான இணைப்புப் பகுதி உடைந்து போனதால் அந்த உடைப்புக்கு பிந்தைய பெட்டிகள் தனிப்பகுதியாக பிரிந்துவிட்டதால் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை...
07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கையில் இனப்படுகொலையில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவாக தஞ்சையில் தனது நிலத்தை தானமாக வழங்கி அங்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தை நடராசன் அமைத்தார்.
தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தில் ம.நடராசன் பிறந்தார்....
07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுக்கோட்டை ஆலங்குடி அருகிலுள்ள விடுதியில் பெரியார் சிலையை உடைத்த விவகாரத்தில் நேற்று இரவு செந்தில்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஒரு தலைமைக்காவலர் என்பதும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பணிபுரிபவர்...
06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தைப் பொறுத்த வரை குற்றவாளிகள் உருவாவதில், தனிமனித காரணங்களை விட சமூக காரணங்களே முதன்மைத்துவம் பெற்றிருக்கிறது.
உலகமே பெண்களை அடிமையாக நடத்தி வந்த காலத்திலேயே பெண்களுக்கு கல்வி கொடுத்து, பெண்பாற் புலவர்களை...
06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதிய பார்வை ஆசிரியரும், தமிழ் அடையாள அமைப்புகளுக்கு பேருதவி புரிந்து கொண்டிருந்தவருமான ம.நடராசனுக்கு கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழிசையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் ஒரு அப்பாவிச் சிறுவனின் கதையும், இலஞ்சம் வாங்கி கொடுத்து வேலை வாங்கித் தரும் இடைத்தரகரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் அப்பாவிச் சிறுவனின் கதையைக் கேட்போம். ஒரு...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக தான் அரசியலுக்கு வருவதாக கூறி அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். மேலும், ரஜினி நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில்...