17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலா- செயலலிதாவிற்குத் தோழியாக இருந்து, தன் கணவரின் ஆலோசனையோடு செயலலிதா, ஆட்சியில் அமர ஒத்துழைப்பாய் இருந்தவர் என்பதுதான் உண்மை.
செயலலிதா முதல்வராக நடராசன் தான் முதன்மைக் காரணம், அரசியலை விட்டே ஒதுங்குவதாக ஜெயலலிதா...
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மோடி அரசு மீது தமிழக அரசு சார்பில் இன்று அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு பதிகை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி நீர் பங்கீட்டை சுமுகமாக...
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடப்பாடி- பன்னீர் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றஉறுப்பினர்கள் அனைவருமே தங்கள் பதவியை துறந்து, மோடிக்கு நெருக்கடி கொடுத்து காவிரியை மீட்டுக் கொடுத்தால், அதற்கான பலனை தமிழக மக்கள் உறுதியாகத் தருவார்கள்....
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் பெரியார் மணி. இவர் இன்று டெல்லியில் உள்ள பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு தூதஞ்சல் மூலம் ஒரு மனு மற்றும் எலி மருந்து சிப்பம் அனுப்பினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களில்...
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மோசடி செய்துள்ள மோடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தன்னெழுச்சியாகவும், கட்சிகள் சார்ந்தும் மெல்லக் கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கிறது.
செல்பேசி கோபுரத்தில் ஏறி- ஆற்றில்...
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசின் அறங்கூற்றுமன்ற அவமதிப்பு, தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இன்னும் தெளிவான போராட்டம் வடிவம் பெறவில்லை.
மோடி அரசு- தெரிந்தே, தெளிவாக, திட்டமிட்டு, எந்தக் காலத்திலும் தம்கட்சிக்கான வாக்கு வங்கியாக அமைய...
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று இந்தியத் தமிழர்கள் வரலாற்றில் பதிவு செய்து வைத்துக் கொண்டு புரட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். தமிழர்களுக்கு இது மட்டுந்தாம் சோதனையின் உச்சமான நாளா! இல்லை யில்லை. இது போன்று ஆயிரக்கணக்கான சோதனைகளைச் சந்தித்து தாம்...
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்திற்கு தொடர்ந்து தீங்குகள் மட்டுமே இழைத்து வரும் பாஜக அரசு குறைந்த பட்சம் காவிரி மேலாண்மை அமைப்பிலாவது தமிழகத்திற்கு நன்மை செய்ய விட்டால் தங்கள் பாராளுமன்ற உறுப்பினராக மானங் கெட்ட பிழைப்பு நடத்துவதற்கு தற்கொலை செய்து கொள்வதை...
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுக கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை மீட்கும் முயற்சியாக, அதிமுகவின் புதிய அணியாக 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பை தினகரன் தொடங்கினார். அப்போது அந்த அமைப்புக்கான கொடியையும் அவர் வெளியிட்டார்.
அந்தக்...