May 1, 2014

அது ஒருவகை ஆதிக்கத்தின் வெளிப்பாடே! சசிகலா என்றாலே, ஊடகம், இதழியலாளர்களுக்கு எளக்காரந்தான்

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலா- செயலலிதாவிற்குத் தோழியாக இருந்து, தன் கணவரின் ஆலோசனையோடு செயலலிதா, ஆட்சியில் அமர ஒத்துழைப்பாய் இருந்தவர் என்பதுதான் உண்மை. 

செயலலிதா முதல்வராக நடராசன் தான் முதன்மைக் காரணம், அரசியலை விட்டே ஒதுங்குவதாக ஜெயலலிதா...

May 1, 2014

தமிழகஅரசு- அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு பதிகை! காவிரி விவகார மோசடி மோடி அரசு மீது

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மோடி அரசு மீது தமிழக அரசு சார்பில் இன்று அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு பதிகை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நீர் பங்கீட்டை சுமுகமாக...

May 1, 2014

எடப்பாடி அவர்களே! கட்சியைக் காப்பாற்றினால், ஆட்சி இல்லாவிட்டாலும் காலத்திற்கும் வருமானமே. திமுகபோல

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடப்பாடி- பன்னீர் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றஉறுப்பினர்கள் அனைவருமே தங்கள் பதவியை துறந்து, மோடிக்கு நெருக்கடி கொடுத்து காவிரியை மீட்டுக் கொடுத்தால், அதற்கான பலனை தமிழக மக்கள் உறுதியாகத் தருவார்கள்....

May 1, 2014

அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எலி மருந்து அனுப்பி வைத்தார் பெரியார் மணி

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் பெரியார் மணி. இவர் இன்று டெல்லியில் உள்ள பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு தூதஞ்சல் மூலம் ஒரு மனு மற்றும் எலி மருந்து சிப்பம் அனுப்பினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களில்...

May 1, 2014

பற்றத் தொடங்கிருச்சு! காவிரி விவகார, மோடிஅரசுமோசடிக்கெதிரான போராட்டம்

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மோசடி செய்துள்ள மோடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தன்னெழுச்சியாகவும், கட்சிகள் சார்ந்தும் மெல்லக் கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கிறது.

செல்பேசி கோபுரத்தில் ஏறி- ஆற்றில்...

May 1, 2014

காவிரி மேலாண்மை வாரியம் பெற்றேயாக வேண்டும் என்பதற்கான, தெளிவான போராட்டம் இன்னும் வடிவம் பெறவில்லை

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசின் அறங்கூற்றுமன்ற அவமதிப்பு, தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இன்னும் தெளிவான போராட்டம் வடிவம் பெறவில்லை.

மோடி அரசு- தெரிந்தே, தெளிவாக, திட்டமிட்டு, எந்தக் காலத்திலும் தம்கட்சிக்கான வாக்கு வங்கியாக அமைய...

May 1, 2014

இன்று தமிழர்களுக்கு சோதனையின் உச்சமான நாள்! நகர்வோமா? மீள்வோமா?

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று இந்தியத் தமிழர்கள் வரலாற்றில் பதிவு செய்து வைத்துக் கொண்டு புரட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். தமிழர்களுக்கு இது மட்டுந்தாம் சோதனையின் உச்சமான நாளா! இல்லை யில்லை. இது போன்று ஆயிரக்கணக்கான சோதனைகளைச் சந்தித்து தாம்...

May 1, 2014

நவநீத கிருஷ்ணன் பா.உ கடுங்கோபம்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்திற்கு தொடர்ந்து தீங்குகள் மட்டுமே இழைத்து வரும் பாஜக அரசு குறைந்த பட்சம் காவிரி மேலாண்மை அமைப்பிலாவது தமிழகத்திற்கு நன்மை செய்ய விட்டால் தங்கள் பாராளுமன்ற உறுப்பினராக மானங் கெட்ட பிழைப்பு நடத்துவதற்கு தற்கொலை செய்து கொள்வதை...

May 1, 2014

2500000 இழப்பீடு கோரி வழக்கு! அதிமுக கட்சி, கொடி, சின்னம் மீட்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தினகரன் மீது எடப்பாடியார்

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுக கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை மீட்கும் முயற்சியாக, அதிமுகவின் புதிய அணியாக 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பை தினகரன் தொடங்கினார். அப்போது அந்த அமைப்புக்கான கொடியையும் அவர் வெளியிட்டார்.

அந்தக்...