May 1, 2014

பதைபதைக்கிறது நெஞ்சம், பிஞ்சு சிறுமிக்கு நேர்ந்த சோகம்

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி அடுத்த தாளக்கரை அருகே உள்ள நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஒன்பது அகவை சிரிசாதனா. இந்தச் சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று ரவீந்திரன்,...

May 1, 2014

நல்லவரா, கெட்டவரா அறங்கூற்றுமன்றம் சொல்லட்டும். நியாயத்திற்கு தலை வணங்குகிறேன்! வைரமுத்து காணொளி வெளியீடு

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது சமூக வலைதளங்களில் உச்ச பட்ச தலைப்பாகி வருவது 'எனக்குந்தான்' என்கிற பாதிக்கப்பட்ட பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கள்.  
இந்தத் தலைப்பில், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்...

May 1, 2014

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் மீதான நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை இன்று தொடங்கியது! தமிழக அரசு மேல்முறையீடு

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான முற்றுகைப் போராட்டத்தில், காவல்துறையினர்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13...

May 1, 2014

செயலலிதாவில் தொடங்கி இன்று ஆளுநர் வரை

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலையெடுத்ததிலிருந்து, ஆரிய அடிப்படை விழாக்களை மக்கள் கொண்டாடினாலும் கூட தலைவர்கள் கொண்டாடுவதிலும், ஓரளவிற்கு படித்தவர்கள் கொண்டாடுவதிலும் ஒரு தயக்கம் இருந்து வந்தது. பொங்கல் உள்ளிட்ட தமிழர்...

May 1, 2014

144 ஆண்டுகளுக்குப் பிறகு, தாமிரபரணி புஷ்கர விழா! அடிப்படையென்ன

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விழா என்றாலே விழாதிருக்கக் கொண்டாடப் படுவது என்று பொருள். அந்த அடிப்படையில் நன்றி பாராட்டுவதைத் தலைப்பாக்கி விழா கெண்டாடினர் தமிழர். தைமாதம் உழவுக்கு துணை புரிந்த சூரியன், கால்நடைகள், உறவுகள் ஆகியோருக்காக பெரும்பொங்கல்,...
May 1, 2014

திமுக வைத்து செய்து விட்டது! முதல்வர் மீது, நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு, உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. திமுக எடப்பாடி அதிமுகவை வைத்து செய்து...

May 1, 2014

பயணிகள் 130பேர் பாதுகாப்பு! திருச்சியிலிருந்து துபாய் புறப்பட்ட, ஏர்இந்தியா விமானம், நிலையச் சுற்றுச்சுவரில் மோதி, சேதம்

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சியில் இருந்து இன்று அதிகாலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 130 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தனது கட்டுப்பாட்டை இழந்து விமான...

May 1, 2014

அறிவை ஆயிரவர்க்கு பயிற்றுவிக்கும் இவரால், தன்மனைவிக்கு அன்பை பயிற்றுவிக்கவியலா அவலம்! இந்தியஆட்சிபணிக்கல்வி பயிற்சியாளர் தற்கொலை

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது இந்தியக் கல்விமுறை, அதுவும் குறிப்பாக, அரசு தமிழ்வழிக்கல்வி அல்லாத பாடத் திட்டங்கள் வெறுமனே அறிவைப் பயிற்றுவிக்கும் உலைக்கூடங்களாக இருக்கின்றனவேயன்றி, வாழ்க்;கைக் கல்வியைப் பயிற்றுவிக்கும் அன்புக் கூடங்களாக...

May 1, 2014

தமிழில் தன்னுடைய பேச்சை தொடங்கி, தாய்மொழியைப் போற்றிட தமிழ் இளைஞர்களை அறிவுறுத்திய, குடியரசு துணை தலைவர்

25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரியின் பவளவிழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, கலந்து கொண்டார். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், விழாவில் தன்னுடைய பேச்சைத் தமிழில் தொடங்கிய காணொளி, இணையத்தளத்தில் தமிழ்...