24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாணவி சரஸ்வதி பனிரெண்டாம் வகுப்பு படித்தபோது முகநூல் மூலம் காவல்துறைக் காவலர் கார்த்திக்வேலுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் சரஸ்வதிக்கு சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் 'மருந்தியல்...
23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளுநரின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக தேச துரோக வழக்கில் கைதான நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனை முடிந்து...
23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர், ஆரியர். சிவனியம், மாலியம். சித்தம், வேதம். தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து. சித்தமருத்துவம், ஆயுர்வேத மருத்துவம். தென்மொழி, வடமொழி. திருமணம், கன்னிகாதானம். தெவம், தவம். அறம், தானதர்மம். பூசை, பூஜை. சாதி, ஜாதி. சமயம், மதம்....
22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராசராச சோழனின் 1033வது பிறந்த நாள் விழா ஐப்பசி இரண்டு, மூன்று ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று தஞ்சை பெரிய கோவிலில் கோடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
60ஆண்டுகளுக்கு பிறகு இராசராச சோழன் மற்றும்...
22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வனப் பகுதி மக்கள் குறிஞ்சித் தலைவன் வீரப்பன் என்றும், ஆட்சியாளர்கள் சந்தனக் கடத்தல் வீரப்பன் என்றும் அழைக்கும், வீரப்பன் குறித்த தகவல்களைக் காவல்துறைக்கு அளித்த தமக்கு அறிவித்த பரிசுகளை மத்திய, மாநில அரசுகள் இன்னும் வழங்கவில்லை என...
21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூரில் சிறையில் உள்ள சசிகலாவை, இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து பேசினார். இதன்பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது,...
21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோயம்பேடு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிர் இழப்பிற்கு காரணம், குளிர்சாதனக் கருவியில் வாயுக்கசிவு காரணம் இல்லை என தென் இந்திய குளிர்சாதன பழுதுபார்போர் தொழிலாளர் சங்கத்தினர் விளக்கம்...
20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கீழடியில் கடந்த நான்கு ஆண்டுகள் நடந்த அகழாய்வுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையேற்றிருந்தார். தமிழர்களின் தொன்மையான பழங்கால நாகரீகம் குறித்து பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக, அந்த அகழ்வாய்வில், தகவல்கள் வெளியாகின. அந்த...
20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராம் சித்தார்த், உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பதிகை செய்த மனு: பனைமரம் தமிழகத்தின் மாநில மரமாகும். சுமார் 150 ஆண்டு முதல் 180 ஆண்டுகள் வரை வாழ்ந்து பலன் தரக்கூடியது பனைமரம். தமிழகத்தில்...