May 1, 2014

நிகழ்ந்தன கொலையும், தற்கொலையும்! மருத்துவ மாணவி, காவல்துறை காவலருக்கு இடையிலான காதலில், காவலரின் சந்தேகம்

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாணவி சரஸ்வதி பனிரெண்டாம் வகுப்பு படித்தபோது முகநூல் மூலம் காவல்துறைக் காவலர் கார்த்திக்வேலுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் சரஸ்வதிக்கு சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் 'மருந்தியல்...

May 1, 2014

கோபால் விடுதலை! கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு அறங்கூற்று மன்றம் அனுமதி அளிக்க வில்லை

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளுநரின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக தேச துரோக வழக்கில் கைதான நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனை முடிந்து...

May 1, 2014

தாமிரபரணி மகா புஷ்கரம்! தமிழக விழாக்கள் அனைத்திற்கும் ஹிந்துவா சாயம் பூசிட முயலும் கட்சியான பாஜகவின் அடுத்த நகர்வு

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர், ஆரியர். சிவனியம், மாலியம். சித்தம், வேதம். தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து. சித்தமருத்துவம், ஆயுர்வேத மருத்துவம். தென்மொழி, வடமொழி. திருமணம், கன்னிகாதானம். தெவம், தவம். அறம், தானதர்மம். பூசை, பூஜை. சாதி, ஜாதி. சமயம், மதம்....

May 1, 2014

இராசராச சோழன் பிறந்த, 1033வது சதயநாள்மீன் விழா! ஐப்பசி இரண்டு, மூன்று ஆகிய நாட்களில் நடத்த இன்று கொடியேற்றம்

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராசராச சோழனின் 1033வது பிறந்த நாள் விழா ஐப்பசி இரண்டு, மூன்று ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று தஞ்சை பெரிய கோவிலில் கோடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

60ஆண்டுகளுக்கு பிறகு இராசராச சோழன் மற்றும்...

May 1, 2014

ஆப்பு கொடுத்தனவா நடுவண் மாநில அரசுகள், வீரப்பன் குறித்து துப்பு கொடுத்த சண்முகப்பிரியாவுக்கு! பரிசுகளை வழங்கவில்லையாம்

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வனப் பகுதி மக்கள் குறிஞ்சித் தலைவன் வீரப்பன் என்றும், ஆட்சியாளர்கள் சந்தனக் கடத்தல் வீரப்பன் என்றும் அழைக்கும், வீரப்பன் குறித்த தகவல்களைக் காவல்துறைக்கு அளித்த தமக்கு அறிவித்த பரிசுகளை மத்திய, மாநில அரசுகள் இன்னும் வழங்கவில்லை என...

May 1, 2014

தமிழிசையைக் கருத்துப் படங்களிலும், தொலைக்காட்சியிலும்தாம் பார்த்து சிரித்திருக்கிறாராம்! நம்மைப் போல தினகரனும்

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூரில் சிறையில் உள்ள சசிகலாவை, இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து பேசினார். இதன்பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது,...

May 1, 2014

அச்சம் தவிர்ப்போம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானதற்கு குளிர்சாதனக் கருவியில் வாயுக்கசிவு காரணம் இல்லை

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோயம்பேடு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிர் இழப்பிற்கு காரணம், குளிர்சாதனக் கருவியில் வாயுக்கசிவு காரணம் இல்லை என தென் இந்திய குளிர்சாதன பழுதுபார்போர் தொழிலாளர் சங்கத்தினர் விளக்கம்...

May 1, 2014

நடுவண் அரசின் உள்ளடி வேலைகள்! கீழடி அகழாய்வு குறித்தான தமிழர் தொன்மையை இருட்டடிப்பு செய்ய

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கீழடியில் கடந்த நான்கு ஆண்டுகள் நடந்த அகழாய்வுக்கு அமர்நாத்  ராமகிருஷ்ணன் தலைமையேற்றிருந்தார். தமிழர்களின் தொன்மையான பழங்கால நாகரீகம் குறித்து பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக, அந்த அகழ்வாய்வில், தகவல்கள் வெளியாகின. அந்த...

May 1, 2014

தமிழகத்தின் மாநிலமரம் பனையைக் காக்க அரசுக்கு கவனஅறிக்கை! உயர்அறங்கூற்றுமன்றம் மதுரைக்கிளை நடவடிக்கை

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராம் சித்தார்த், உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பதிகை செய்த மனு: பனைமரம் தமிழகத்தின் மாநில மரமாகும். சுமார் 150 ஆண்டு முதல் 180 ஆண்டுகள் வரை வாழ்ந்து பலன் தரக்கூடியது பனைமரம். தமிழகத்தில்...