03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சின்மயி குற்றச்சாட்டு, பொதுமக்கள், குறிப்பாக தமிழ்மக்கள் யாரும் தடலடியாக தீர்ப்பு சொல்லி விட முடியாத குற்றச்சாட்டு. வேண்டுமானால் சின்மயிக்கு ஆதரவாக வைரமுத்து அவர்கள் மீது தவறு இருக்கக் கூடும் என்று ஆண்கள் மட்டும் சொல்லலாம். தமிழ்ப்...
03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாமன்னன் இராசராச சோழனின் 1033 வது ஆண்டு சதயஓரை விழா மங்கள இசையுடன் தஞ்சை பெரியகோயிலில் தொடங்கியது
விழாவின் முதன்மை நிகழ்வாக, கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்ற சோழமரபின், இராசராச சோழன் என்றாலே உலகமே கிடுகிடுக்கும், தஞ்சை...
03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் பிரவீன் சித்திரைவேல் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். மூன்றாவது இளவல் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் இல் நடைபெற்று வருகிறது. இதில் முத்தாண்டல் விளையாட்டில் பங்கேற்ற பிரவீன்...
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆசியா ஓசியானிக் சொசைட்டி ஆப் ரீஜனல் அனஸ்தீசியா, என்னும் அமைப்பின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த மயக்கவியல் நிபுணர் பாலவெங்கட் சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆசியா ஓசியானிக் சொசைட்டி ஆப் ரீஜனல் அனஸ்தீசியா,...
31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த கோபி என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அம்பத்தூரில் உள்ள காட்சியகம் ஒன்றில் டிவிஎஸ் விக்டர் என்ற இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். வாகனம் வாங்கியதில் இருந்தே தொடர்ந்து பழுது ஏற்பட்டு...
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓடுபாதை விரிவாக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இதெல்லாம் செய்யாததே திருச்சி ஏர்இந்தியா விமானம் மோதியதற்கான காரணம் என்று திருச்சியில் யாரைக் கேட்டாலும் தெளிவாக சொல்கிறார்கள்.
விமானங்களை மட்டும் அதிகரித்தால் போதுமா?...
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் 35 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணைகள் கட்டும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட வேளாண் பெருமக்கள் நேற்று மாபெரும் கவன ஈர்ப்புப் பேரணியை...
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோதி ரமேஷ் என்பவர் தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கடைவீதிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், அவர் மது அருந்தி வாகனம் ஓட்டியதாகக் கூறி போக்குவரத்துக் காவலர் பைக் சாவியை எடுத்துச்...
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மலேசியாவில் ஆசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர். கோலாலம்பூர் விளையாட்டு அரங்கில் நெடுங்கம்பு, நடுக்கம்பு, சுருள்வாள், மான் கொம்பு, வாள்...