வேளாண் நிலங்கள் இல்லாத சென்னையில், நீர் நிலைகள் ஏராளமாக இருந்தும், வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்யுக்கு அலைகிற கதையாக சென்னை வாழ் மக்களை அலைகழித்துக் கொண்டிருக்கிறது வீணாய்ப் போன தமிழக அரசு.
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையைப் பொறுத்த வரை...
என்ன செய்யப் போகிறது தமிழக அரசு? எதை ஈடாகத்தரப் போகிறது நடுவண் அரசு? உயிர்க் கொல்லி நீட் சலனமில்லாமல், மூன்றாவது உயிரைக் காவு வாங்கியிருக்கிறது. கையறு நிலையில் வெட்கம் பிடுங்கி தின்ன வெறுமையில் தமிழக மக்கள்!
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உயிர்க்கொல்லி...
பாஜக, அதிமுகவினர் தவிர்த்து, பல்வேறு கட்சியினர் இணைந்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட, 'சீர்காழி காவிரி படுகை பாதுகாப்பு இயக்கம்' என்ற புதிய அமைப்பு உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு சார்பில் விரைவில் போராட்டம் தொடங்கும் என...
தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.15 கோடி நன்கொடையால் மிளிரும் மதுரை அரசு பள்ளி. தமிழர் பெருமிதம் வள்ளல் சிவநாடார். மேலும், பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரிக்க பல்வேறு பயிற்சிகள் ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டு...
தமிழகம் கண்ணீரில்! பனிரெண்டு ஆண்டுகளாக படித்து பெற்ற மதிப்பெண்கள் மாணவ, மாணவியருக்கு கிடைத்த மிகப் பெரிய ஆதாயம். நம்பிக்கையின் வெளிச்சம். அடுத்த கட்ட நகர்வான மருத்துவக் கல்விக்கு அது பயன்விடவில்லை யென்றால். அந்த பனிரெண்டு ஆண்டு கல்வி எதற்கு? நீட் என்ற ஒற்றைத்...
பனிரெண்டு ஆண்டுகளாக படித்து பெற்ற மதிப்பெண்கள் மாணவ, மாணவியருக்கு கிடைத்த மிகப் பெரிய ஆதாயம். நம்பிக்கையின் வெளிச்சம். அடுத்த கட்ட நகர்வான மருத்துவக் கல்விக்கு அது பயன்விடவில்லை யென்றால். அந்த பனிரெண்டு ஆண்டு கல்வி எதற்கு? நீட் என்ற ஒற்றைத் தேர்வில் ஒரு மாணவியின்...
பள்ளிக்கல்வி, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பில் பல்வேறு துறைகள். இவைதாம் தமிழகத்தின் கல்வி நிலைகள். பள்ளிக் கல்வியோடு ஐம்பது விழுக்காட்டினர் தங்கள் படிப்பை முடித்துக் கொள்கின்றனர். மேல்நிலைக் கல்வியோடு முப்பது விழுக்காட்டினர் தங்கள் படிப்பை முடித்துக் கொள்கின்றனர்....
பனிரெண்டாம் வகுப்புக்கான, தமிழ்ப் புத்தகத்தின் அட்டையில், பாரதியாரின் வெள்ளை தலைப்பாகைக்கு பதிலாக, காவி நிற தலைப்பாகை வரையப் பட்டிருப்பதற்கு வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பனிரெண்டாம் வகுப்புக்கான,...
நடுவண் அரசு புதிய கல்வித்திட்டத்தில் திருத்தம் செய்திருப்பதாக கூறுவது மாற்றமல்ல! மீண்டும் மாநிலக் கல்வி உரிமையைப் பறித்து, மும்மொழிக் கொள்கையைத் திணித்து, ஹிந்தி மொழி கட்டாயமல்ல; மற்ற மொழிகளைப் படிக்கலாம் என்று இப்போது கூறி, சில காலம் சென்றவுடன், மீண்டும்...