May 1, 2014

ஹர்பஜன்சிங், கீதா பஸ்ரா இணையும் திருமண விழா இன்று நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன்சிங் (வயது 35). இவரும், பிரபல இந்தி நடிகை கீதா பஸ்ராவும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். கீதா பஸ்ரா இங்கிலாந்தில் பிறந்தவர் என்றாலும் அவரது பெற்றோர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். பெற்றோர்...

May 1, 2014

தமிழகமுதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு பயப்படாது: அமைச்சர் மகிந்த அமரவீர.

இலங்கை சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர,

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடரும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு...

May 1, 2014

8 அமைச்சர்களை அதிரடியாக நீக்கி, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் நடவடிக்கை

உத்தரப் பிரதேசத்தில் 8 அமைச்சர்களை அதிரடியாக நீக்கி, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன், 9 அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2012-ல் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள...

May 1, 2014

உடன்படித்த மாணவன் தொல்லை தாளாமல், மாணவி 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

மராட்டியத்தில் உடன்படித்த மாணவன் ஆபாசமான தகவல்களை முகநூலில் வெளியிட்டதால், 14வயது சிறுமி தற்கொலை செய்துக் கொண்டார்.

10ஆம் வகுப்பு மாணவனால் தொடங்கப்பட்ட போலியான முகநூல் கணக்கில் ஆபாச தகவல்கள் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து மாணவி...

May 1, 2014

சீனாவின் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை கொள்கை முடிவுக்கு வருகிறது.

சீனா பல தசாப்தங்களாக அமலில் வைத்திருந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக ஷின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகிறது.

இனி எல்லா தம்பதியரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று...

May 1, 2014

தீயணைப்புத்துறை ஊழியர் பணிச்சுமை காரணமாக இறந்தாரா? பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). திருவண்ணாமலை தீயணைப்புத் துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 9-ந்தேதி திருவண்ணாமலை தீயணைப்புத் துறை அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஊழியர்கள் மணிகண்டனை மீட்டு...

May 1, 2014

தோனியால் இந்திய அணியிலிருந்து நீக்கப்படவில்லை: சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். தனது 37-ஆவது பிறந்த தினமான கடந்த 20-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக...

May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி இனவாதத்தைத் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறார்:லாலு பிரசாத் யாதவ்

பிரதமர் நரேந்திர மோடி இனவாதத்தைத் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறார் என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது நாட்டு மக்கள் ஒருபோதும் பிரதமர் என்ன சொல்லுவார் என்றே எதிர்பார்த்து...

May 1, 2014

ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்

உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.999-க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல்...