இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்கள் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக அனுஷ்கா சர்மா தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்...
இந்தியாவில் ஷோரூம்களைத் தொடங்கி நேரடி சில்லரை வணிகத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.
முக்கிய பெருநகரங்களில் புதிய ஷோரூம்களை திறக்க உள்ள ‘பிளிப்கார்ட்’ நிறுவனம் அங்கு முதல்கட்டமாக செல்போன்களைக் காட்சிக்கு வைக்க உள்ளது....
என் பெயரில் டுவிட்டரில் போலி கணக்கைத் தொடங்கி அஜித்குமாரை விஷமிகள் விமர்சித்து இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் மனு அளித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்க...
வேற்றுக்கிரகத்தில் இருந்து பறந்து வரும் மர்மப்பொருள் பூமியின் மீது மோதி உலகம் அழியும் என்று புதிய வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவ்வப்போது அவை பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. அவற்றில்...
எளிதாக வணிகம் செய்யும் பட்டியலில் இந்தியா 130வது இடத்தை பிடித்து உள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி, எளிதாக வணிகம் செய்யும் பட்டியலில் இந்தியா 12இடங்கள் முன்னேறி 130வது இடத்தைப் பிடித்து உள்ளது.
எளிதாக வணிகம் செய்யும் நாடுகள் பட்டியலில்...
கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழா நிகழ்ச்சியில் கருணாநிதியுடனான சந்திப்பை மக்கள் நல கூட்டியக்கத்தில் உள்ள வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் தவிர்த்துள்ளனர்.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பவள விழா நிறைவு விழாவில், கவிக்கோ கருவூலம் என்ற...
வருமான வரிச்சட்டங்களை எளிமை படுத்துவதற்காக 10 பேர் கொண்ட குழுவை நடுவண் அரசு அமைத்துள்ளதாக, நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வருமான வரிச்சட்டங்களை எளிமைப்படுத்துவதற்காக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற...
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப்சக்சேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சந்தீப் சக்சேனாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டிருந்ததாக சர்ச்சைகள்...
தீபாவளித் திருநாளையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சாமானிய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது என நீதிபதிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்தனர்.