சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படம் வெளியாவதில் உள்ள சிக்கல் நீடித்து வரும் நிலையில் அப்பட இயக்குநர் பாண்டிராஜ் தனது முகநூல்; பக்கத்தில் ஒரு தகவலை அளித்துள்ளார். அதில் அவர்,
இது நம்ம ஆளு அப்டேட், எடிட்டிங் உள்ளிட்ட நான்...
எண்ணூர் அனல்மின் நிலைய ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் சீனாவைச் சேர்ந்த சென்ட்ரல் சதர்ன் சீனா எலக்ட்ரிக் பவர் டிசைன் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 23-ந் தேதிக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை...
பீகாரில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்க தயாராகி வருகின்றனர் என்ற பாஜக, தலைவர் அமித்ஷா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது போன்ற நிலைமை உள்ளதா என்றும் லாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகாரில் தேர்தல்...
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி சலுகைக்கடன் இந்தியா வழங்கும்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி சலுகை கடன் வழங்க இந்தியா முன்வந்திருக்கிறது.
இந்திய-ஆப்பிரிக்க உச்சிநிலை மாநாட்டை...
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா சார்பில் பெறப்பட்ட சுமார் 1 கோடி கையெழுத்துகளை ஆளுநர் கே.ரோசய்யாவிடம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வழங்கினார்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா...
ஹரியாணா மாநிலத்தில் உயர் வகுப்பினர், தலித் குடும்பத்தின் வீட்டுக்குத் தீ வைத்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பான சம்பவத்தில், சிபிஐ 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
ஹரியாணா மாநிலம் பரிதாபாத் அருகே, சன்பெட் கிராமத்தில்...
நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை இனிமேல் சாப்பிடப்போகிறேன் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது நாள் வரை நான் மாட்டிறைச்சி சாப்பிட்டது இல்லை. ஆனால் நான் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால்...
வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சிப்போம் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
நாடாளும் மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழாவில்...
சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதவெறி சக்திகளை எதிர்த்து கண்டன கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பிறகு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய...