கமல் கொரோனா குறுவித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சிகிச்சை காலக்கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இந்த நடிகரா? என்று முன்மொழியப்படும் தகவல், வதந்தியும் ஆகி;ப் போகலாம். ஆனாலும் இரண்டொரு நாளில் விடை...
நடிகர் கமல்காசனுக்கு கொரோனா குறுவித்தொற்று. கொண்டாடிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் கமல். இந்த நிலையில், வரும் சனி,ஞாயிறு கமல்காசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றுவாரா என்பது மக்கள் கேள்வியாக...
விடாலிக் புட்டரின் என்கிற 27 அகவை உருசியர், 193 நாட்களுக்கு முன்பு அன்றைய நாளில், ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான சிபா இனு குறளிச்செலாவணியை சந்தீப் நயில்வால் என்கிற குறளிச்செலாவணி தொழில்முனைவோரின், இந்தியா கோவிட் நிவாரண நிதிக்கு நன்கொடையாகக்...
படங்கள் சொல்லும் செய்தி: புதிய இந்தியாவை உருவாக்க யோகி ஆதித்யநாத்துடன் தலைமைஅமைச்சர் மோடி ஆலோசனையாம்.
06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தன் தோளில் கை போட்டபடி நடக்கும் இரண்டு புகைப்படங்களை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய...
சையத் முஷ்டாக் அலி துடுப்பாட்டத்தில், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா மோதுகின்றன.
05,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில்...
இயக்குநர் ஞானவேல், தனக்குத் தனிப்பட்ட மனிதரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ இழிவுபடுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்றும் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு இயக்குநராக முழு பொறுப்பும் தன்னுடையது என்றும் அறிக்கை...
புலி ஆண்டுக்காக, அடுத்த ஆண்டு தொடக்கத்தில்- ஒரு பக்கம் புலி, மறு பக்கம் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகள் அமைந்த சிறப்புக் காசுகள் வெளியிடுகிறது சிங்கப்பூர்.
04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சிங்கப்பூர். நாணய ஆணையம், அடுத்த ஆண்டு புலி ஆண்டு சிறப்பு...
வினையே ஆடவர்க்கு உயிரே என்று பொருளீட்டலுக்காக பயணிக்கும், ஆடவரின் தொழில் வணிகம் குறித்து குறுந்தொகையில் பாலைபாடிய பெருங்கடுங்கோ பேசுவார். அந்த வகைக்கு- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து அறிந்து கொள்வதற்கானது இந்தக்...
அண்மையில் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில், குறளிச்செலாவணியைத் தடை செய்யக் கூடாது ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்று முடிவுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டில் இந்தியாவின் குறளிச்செலாவணி வெளியிட இந்திய கட்டுப்பாட்டு வங்கி திட்டமிட்டு...