ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதற்கு, வரவேற்பும், திறனாய்வும் இன்றைய தலைப்பாகி வருகிறது.
03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: மூன்று அடாவடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது ஒன்றிய பாஜக அரசின் பின்னடைவை...
தமிழ்நாட்டின் மேலைக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் மேலைக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த...
தமிழில் ஆரல், என்றால் நெருப்பு என்று பொருள். தமிழர் விளக்குத் திருவிழாவைப் பல ஆயிரம் ஆண்டுகளாக கார்த்திகை மாதத்து ஆரல்நாள்மீனில் கொண்டாடி வருகின்றோம். நாளை உலகத்தமிழர் கொண்டாடவிருக்கிற கார்த்திகை மாதத்து ஆரல் நாள்மீன் விளக்குத் திருவிழாவிற்கு எமது...
புன்னகை அரசி சினேகாவின் புகார் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி விட்டதாக அறிய முடிகின்றது. இந்தச் செய்தி இன்றைய பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.
02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தனியார் ஏற்றுமதி நிறுவனம் பண மோசடி செய்ததாக கானாத்தூர் காவல்...
சுற்றுலா பயணிகளைப் பெரிதும் கவர்ந்த தனுசுக்கோடி அரிச்சல்முனை கடற்கரையை விழுங்கியுள்ளது கடல்
01,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தனுசுக்கோடி அரிச்சல்முனை கடற்கரை. அரிச்சல் முனைவரையிலும் சாலை...
உலகப் பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்திற்கு வந்துள்ளது.
30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகள் பட்டியலை மெக்கின்ஸ்க்கி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 20 ஆண்டுகளில்...
மத்தளம் போல, இருபக்க இடிபாட்டில் உள்ளார், இந்திய துடுப்பாட்ட வீரர் ஹர்திக் பாண்டியா. ஒரு பக்கம் துடுப்பாட்டங்களில் எடுபடவில்லை என்பது என்றால், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை மறுபக்கம்
30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய துடுப்பாட்ட வீரர் ஹர்திக்...
குறளிச் செலாவணியைத் தடை செய்ய முடியாது, ஆனால் அது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பது ஒருமித்த கருத்தாக அமைந்தது. இந்தியாவில் குறளிச் செலாவணி நிதியின் பரந்த வரையறைகளைப் பற்றி விவாதிக்க முன்னெடுக்கப்பட்ட முதல் கூட்டத்தில்
30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
பெரு நாட்டில் உள்ள மரிபெல் சோடெலோ என்பவர் வளர்த்து வந்த நாய்க்குட்டி, வளரும்போது நரியென்று புரிந்தகதை இணையத்தில் தீயாகிறது.
29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: பெரு நாட்டில் உள்ள மரிபெல் சோடெலோ என்பவர் நாய் குட்டி வளர்க்க ஆசை பட்டு இறுதியில் அவர்கள் வளர்த்து...