தெலுங்கானா பள்ளியொன்றில் மாணவர்கள் நடத்தும் பள்ளிவங்கி. மாணவர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் அரசு பள்ளியின் நடவடிக்கைக்கு பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை...
டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஒன்றிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கூட்டத்தில், மாநிலத்தின் நிதி ஆதாரத்தை திருப்பி நிலைநாட்ட வேண்டும் எனவும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த நிலையை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இது...
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சனிக்கிழமை தானியில், அழுத்த சமைப்புப் பாத்திரத்தில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட குண்டு வெடித்தது தொடர்பில் ஒன்றிய மற்றும் மாநிலக் காவல் துறைகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன விரிவான...
இந்திய குடும்பத்தினர் 3 விழுக்காட்டினர் மட்டுமே ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்றும், இந்தியாவில் ஏறத்தாழ 60 விழுக்காட்டுக் குடும்பங்கள் நிதி பாதுகாப்பின்மையுடன் பிழைப்பு நடத்துகின்றன என்றும், 'பணம்9' நிறுவனக் கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள...
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழக்கில்- பெரும்பான்மை தீர்ப்போடு ஒத்துப் போகாத அறங்கூற்றுவர் ரவிந்திர பட், இந்தத் திருத்தம் அரசமைப்பு அடிப்படையாக 'தடை செய்யப்பட்ட பாகுபாட்டை' பின்பற்றுவதுபோல உள்ளது....
குஜராத் பால விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யக் குஜராத் சென்றார் மோடி. மேலும், காயமடைந்தோரையும் அவர் மருத்துவமனைக்குச் சென்று சந்திக்கிறார். தலைமைஅமைச்சர் மோடி குஜராத்திற்குச் செல்லும் நிலையில் சமூக வலைத்தளங்களில் திடீரென திரும்பிப்N;பா மோடி முழக்கம்...
மோர்பி கம்பிவடப் பாலம் சீரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட நான்காவது நாளில், இந்தக் கோர விபத்து நடந்துள்ள நிலையில்- பாலத்துக்கு தகுதிச்சான்று பெறுவதற்கான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பாலத்தின் தகுதியின்மை முன்பே அறியப்பட்டிருக்கும் என்ற குற்றச்சாட்டு...
இந்தியாவில் ஆங்கிலத்தை முற்றாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் ஹிந்தியை நிறுவி, தமிழ் உள்ளிட்ட இந்தியத் தொன்மொழிகளை பூண்டற்றுப் போக்கிடும் வகைக்கான சாம பேத தான தண்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனர் வடஇந்தியத் தலைவர்கள், நேற்று காங்கிரசிலும் இன்று பாஜகவிலும், கடந்த...
செயலலிதா மறைவுக்குப் பிந்தையதான பாமக சார்ந்த அரசியல் கூட்டணியில் பாஜக- கூட்டணிக்கும், தமிழ்நாட்டிற்கும் தேவையில்லாத மதவாதச்சதை என்பதை புரிந்து கொண்டு இரண்டு ஆண்டுகளில் வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு பாஜக இல்லாத புதிய கூட்டணியில், புதிய பாதையை அமைக்க திட்டமிட்டு...