May 1, 2014

தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கிய இந்தியக் கடற்படையினர்! இலங்கைக் கடற்படைக்கு ஓய்வு கொடுக்கவா? குமுறும் வைகோ

இலங்கைப் படைத்துறையினராவது, நாங்கள் தமிழில் பேசுவதைப் புரிந்து கொண்டு அவர்கள் காட்டும் அடாவடிக்கான காரணத்தைத் தமிழிலும் தெரிவிப்பர். தமிழிலோ ஆங்கிலத்திலோ ஒற்றைச்சொல்லும் பேசாது, ஹிந்தியில் மட்டுமே, பேசிக்கொண்டு, இந்தியக் கடற்படையினர் எங்கள் மீது நடத்திய தாக்குதல்...

May 1, 2014

வாழ்த்துக்கள்! இன்று தீபாவளி

இன்றைய நாளில் கொண்டாடப்படும் வடஇந்திய மக்களின் விழாவான தீபாவளியும் சில ஆயிரம் ஆண்டுகளாக அதன் தொல்கதை அடையாளம் இழந்து, தமிழ்விழா போல தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: விழாமல் இருப்பதற்கு, உழவு, தொழில், வணிகம்...

May 1, 2014

முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து! பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் கட்சி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், 'பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். இந்தியாவின் மதச்சார்பற்ற - அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பண்புகளைக் காக்க நாம் அனைவரும் போராடி...

May 1, 2014

தமிழ்நாட்டிலிருந்து ஒரு உறுப்பினருக்கும் இடமளிக்கப்படவில்லை! இந்திய அலுவல் மொழிக்கான அறிக்கை வெளியிட்ட அமித்சா குழுவில்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா பதிகை செய்த அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 11-வது அறிக்கை மீது நாடு தழுவி ஹிந்தி திணிப்பு புகார் எழுந்துள்ளது. 

02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா பதிகை செய்த அலுவல் மொழிக்கான...

May 1, 2014

தலைமை அறங்கூற்றுவருக்குப் பரிந்துரை! கர்நாடக ஹிஜாப் வழக்கில், இரண்டு அறங்கூற்றுவர்களின் மாறுபட்ட தீர்ப்பின் காரணமாய்

உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மூன்று கிழமைகளுக்கு முன்பு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அறங்கூற்றுவர்கள் தீர்ப்பை நாள் குறிப்பிடாமல் கர்நாடக ஹிஜாப் வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்று அறங்கூற்றுவர்கள் ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு...

May 1, 2014

ஹிந்திக்குத் தாய்ப்பால் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப்பால்! அமித்சா அறிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் எதிர்வினை

ஒன்றிய அரசு வெளியிட்ட அலுவல் மொழி விதிகள், 1976ன் படி, மாநிலங்களை அ ஆ இ எனப் பிரித்து ஹிந்தியை அறிமுகப்படுத்துவது என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். அந்த அடிப்படையில் அமித்சா அறிக்கை...

May 1, 2014

சோதனை மேல் சோதனை! கடந்த கிழமை நரேந்திர மோடி நாட்டுக்கு வழங்கிய 'வந்தே இந்தியா விரைவுத் தொடர்வண்டி'க்கு

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, வந்தே இந்தியா தொடர்வண்டிச் சேவையை அண்மையில்தான் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நாட்டுக்கு வழங்கினார். இப்படி வழங்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தத் தொடர்வண்டிகள் இன்னல்களை...

May 1, 2014

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு! அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

காந்தி பிறந்த நாளில் ஆர்எஸ்எஸ் பேரணி செல்வது உள்நோக்கம் கொண்டது எனவே தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்று முத்தரசன் கூறியுள்ளார். 

12,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு முழுவதும், எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காந்தி பிறந்தநாள் அன்று ஊர்வலம்...

May 1, 2014

எச்.ராஜா என்பவரின் மிரட்டல் கீச்சுப்பதிவு!

பிஎப்ஐ மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அனுசரணையாக நடப்பது தமிழ்நாடு அரசுக்கு ஆபத்தாக முடியும். எனவே நாளை பிஎப்ஐக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவோர் மீதுநடவடிக்கை தேவை என அடாவடி காட்டியுள்ளார் கீச்சுப்பதிவில் எச்.ராஜா...