இலங்கைப் படைத்துறையினராவது, நாங்கள் தமிழில் பேசுவதைப் புரிந்து கொண்டு அவர்கள் காட்டும் அடாவடிக்கான காரணத்தைத் தமிழிலும் தெரிவிப்பர். தமிழிலோ ஆங்கிலத்திலோ ஒற்றைச்சொல்லும் பேசாது, ஹிந்தியில் மட்டுமே, பேசிக்கொண்டு, இந்தியக் கடற்படையினர் எங்கள் மீது நடத்திய தாக்குதல்...
இன்றைய நாளில் கொண்டாடப்படும் வடஇந்திய மக்களின் விழாவான தீபாவளியும் சில ஆயிரம் ஆண்டுகளாக அதன் தொல்கதை அடையாளம் இழந்து, தமிழ்விழா போல தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: விழாமல் இருப்பதற்கு, உழவு, தொழில், வணிகம்...
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், 'பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். இந்தியாவின் மதச்சார்பற்ற - அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பண்புகளைக் காக்க நாம் அனைவரும் போராடி...
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா பதிகை செய்த அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 11-வது அறிக்கை மீது நாடு தழுவி ஹிந்தி திணிப்பு புகார் எழுந்துள்ளது.
02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா பதிகை செய்த அலுவல் மொழிக்கான...
உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மூன்று கிழமைகளுக்கு முன்பு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அறங்கூற்றுவர்கள் தீர்ப்பை நாள் குறிப்பிடாமல் கர்நாடக ஹிஜாப் வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்று அறங்கூற்றுவர்கள் ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு...
ஒன்றிய அரசு வெளியிட்ட அலுவல் மொழி விதிகள், 1976ன் படி, மாநிலங்களை அ ஆ இ எனப் பிரித்து ஹிந்தியை அறிமுகப்படுத்துவது என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். அந்த அடிப்படையில் அமித்சா அறிக்கை...
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, வந்தே இந்தியா தொடர்வண்டிச் சேவையை அண்மையில்தான் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நாட்டுக்கு வழங்கினார். இப்படி வழங்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தத் தொடர்வண்டிகள் இன்னல்களை...
காந்தி பிறந்த நாளில் ஆர்எஸ்எஸ் பேரணி செல்வது உள்நோக்கம் கொண்டது எனவே தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
12,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு முழுவதும், எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காந்தி பிறந்தநாள் அன்று ஊர்வலம்...
பிஎப்ஐ மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அனுசரணையாக நடப்பது தமிழ்நாடு அரசுக்கு ஆபத்தாக முடியும். எனவே நாளை பிஎப்ஐக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவோர் மீதுநடவடிக்கை தேவை என அடாவடி காட்டியுள்ளார் கீச்சுப்பதிவில் எச்.ராஜா...