May 1, 2014

வியக்கும் அறங்கூற்றுமன்றம்! ஈசா அறக்கட்டளையின் பழைய கட்டிடத்திற்கு புதிய சட்டத்தில் விலக்கா

கோவை ஈசா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, ஒன்றிய அரசு சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் தெரிவித்துள்ளதை- பழைய கட்டிடத்திற்கு புதிய சட்டத்தில் விலக்கா...

May 1, 2014

தொடரும் சோதனையின் அடுத்த கட்டம்! ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில், இந்தியாவின் பேரறிமுக முற்றம் அமைப்பிற்கு எதிராக

தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு, அவைகளுக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்க்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில் நாடுமுழுவதும் இந்தியாவின் பேரறிமுக முற்றம் அமைப்பிற்கு எதிராக பெருஞ்சோதனை நடத்தப்பட்டு...

May 1, 2014

மண்ணெண்ணெய் புட்டிகள் வீசும் தீயகலாச்சாரம்

மண்ணெண்ணெய் புட்டிகளை வீடுகள், வாகனங்கள், வணிக நிலையங்களில் வீசிய முன்னெடுப்புகள் தொடர்பாக கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 19 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...

May 1, 2014

பாஜக அமைச்சரின் மகன் கைது- அவரின் விடுதியும் இடிப்பு! உத்தரகாண்ட் மாநிலத்தில், இளம்பெண் கொலையில்

பத்தொன்பது அகவை இளம் பெண்ணை கொலை செய்தது தொடர்பாக பாஜக அமைச்சரின் மகன் புல்கித் ஆர்யா, அவரது விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

07,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தனது ஓய்வு விடுதியில்...

May 1, 2014

தமிழ்நாட்டு பாஜக கிளையினர் வசிப்பது எங்கே! இணையம் நிரம்பி வழியும் பகடியாடல்

பலவாறான பகடியாடலுக்கும், இடித்துரைத்தலுக்கும் பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது என்று பாஜகவிற்கான இந்திய அளவிலான தலைவர் ஜே.பி.நட்டா பேசியது தொடர்பான கீச்சை தமிழ்நாடு பாஜக கிளை...

May 1, 2014

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை அழைத்துப் பாராட்டிய இஸ்லாமிய அமைப்பு

அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி, சுஹைப் இலியாசி, உடன்பிறப்புகள் தங்கள் தந்தையின் நினைவு நாள் கொண்டாட்டத்திற்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை, டெல்லியில் தங்கள் அமைப்பு இயக்கி வரும் மசூதிக்கு அழைத்துச்...

May 1, 2014

நான்குமணி நேரத்தில் முதலீடு இல்லாமல் இரண்டு இலட்சம் வருமானம் ஈட்டிய குஜராத்காரர்.

ரூ.11,677 கோடி ராமேஷ் சாகர் பங்குச்சந்தைக் கணக்கில் தவறுதலாக வந்திருந்த நிலையில், அந்தப் பணத்தில் இரண்டு கோடியை மூதலீடு செய்து, முதலீடு இல்லாமல், இரண்டு இலட்சத்தை தன்கணக்கில் ஈட்டி விட்டார் ராமேஷ் சாகர்.

32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: குஜராத் மாநிலம்...

May 1, 2014

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடாவடி! கர்ப்பினிப் பெண்ணை டிராக்டரை ஏற்றி கொன்ற நிதிநிறுவன ஊழியர்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ப்பிணியை டிராக்டர் ஏற்றி கொலை செய்துவிட்டு, தப்பியோடிய  நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தை சேர்ந்த...

May 1, 2014

அமித்சாவுக்கு தமிழ்நாட்டு முதல்வர் அறிவுரை! இந்திய மொழிகள் நாள் கொண்டாடி கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள்

ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டியது ஹிந்தி நாள் அல்ல. இந்திய மொழிகள் நாள்! இந்திய மொழிகள் நாள், கொண்டாடி கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என்று ஒன்றிய அமைச்சர் அமித்சாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.